(13) நல்லவரோ, கெட்டவரோ, எல்லா வேஷங்களும் ஒருநாள் வெளிப்பட்டு விடும். சுயநலத்தை என்றைக்கும் மறைக்க முடியாது. நல்லவராக வேஷம் போட்டாலும், உள்ளுக்குள் ஒரு பதை...
Tag - தொடர் கதை
(12) அப்பா முகம் கவலையில் ஆழ்ந்திருந்தது. எதோ யோசனை என்றது முகம். அம்மா எதுவும் பேசாமல் தூர அமர்ந்து அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதுமே...
(11) “உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” சிவசு நேரடியாகக் கேட்டான். சத்யா பதில் சொல்லவில்லை என்ன பதில் சொல்வது என்றுதான் தெரியவில்லை. சிவசுவை மிகவும் பிடிக்கும்...
16 “இந்த இந்தோனேசியா ஆர்டரை நான் பார்க்கலாமா மாமா?” மறுநாள் அலுவலகத்தில் மாமனாரிடம் கேட்டாள். “அதில் என்ன பார்க்க போகிறாயம்மா...
(10) “தொடரும் ஏழ் பிறப்பும் நான் வருவேன் கூட உயிரே உன் மடிதான் நான் கேட்பது.” எங்கோ பாட்டு ஒலித்தது. அடுத்த வீட்டு மாடியாக இருக்கும். அதில் இருக்கும் மீனா...
(9) மைதிலி கோவில் வாசலில் நின்று சுற்றிப் பார்த்தாள். சிவசு கோவில் வாசலில் வெயிட் செய்யறேன் என்று சொல்லியிருந்தான். மைதிலி வீட்டில் சொல்லாமல் கிளம்பி...
(8) “இதென்ன பிடிவாதம்?” அப்பா கடுமையாகப் பேசினார். “எது கேட்டாலும், சாப்பிட மாட்டேன்னு சொன்னா, அப்புறம் எப்படி உடம்புல சக்தி வரும்? ஒரு...
(7) இருகை கூப்பி வினயத்துடன் நின்றிருந்த ஆஞ்சநேயரைப் பார்த்தபடி நின்றார் அப்பா. பிரம்மாண்டமாக கம்பீரமாக நின்றார் அனுவாவி ஆஞ்சநேயர். அப்பா அடிக்கடி இங்கு வருவது...
(6) குபுக் என்று வாந்தி வந்தது. சத்யா ஓங்காரித்தாள். ‘இரு, இரு,”-கௌதம் எங்கிருந்தோ ஒரு சின்ன பக்கெட்டுடன் ஓடி வந்தான். ஆதற்குள் நெஞ்சுப் பிரட்டல் நின்று...
(1) ஓய்வெடுக்க போவதற்கு முன் தன்னிடமுள்ள வெப்பத்தை எல்லாம் தட்டிவிட்டே போக வேண்டும் என முடிவெடுத்தபடி சூரியன் காய்ந்து கொண்டிருக்கும் பின் மதியவேளை . அந்த...