1 “கனியே… கட்டிக் கரும்பே… தேவதையே… எங்கள் வீட்டு மகாலட்சுமியே… உன் பட்டுப்போன்ற பாதங்களை எடுத்து வைத்து கொஞ்சம் இங்கே வர முடியுமா?” சைந்தவியின்...
Tag - தொடர் கதை
29 மற்றுமொரு அசுப நாளென்ற மனக்கனத்தில் , பிசிறடித்து விட்ட வார்த்தைகளை சீர் செய்ய முடியாது விழித்தபடி , சிற்றெறும்பு சினத்தில் சீறும் எனை .. பல் முளைக்கா சிசு...
28 பெருவிரல் நகம் வரை பற்றியெரிந்தபடி , நிலவுக்கு பின்னான சூரியனை விரும்ப தொடங்கியதும் சமர்த்தென பாராட்டியபடி உடலோடும் வியர்வை ஓடைகளின் மீதான விருப்பும்...
உங்கள் வீட்டில் மாடித்தோட்டம் அமைச்சிட்டிங்களா அப்படினா இந்த வாரம் உங்கள் மாடி தோட்டத்தில் நெல்லிக்காய் சாகுபடி செய்வது எப்படி என்றும், பராமரிக்கும் முறையும்...
27 கோடை வெம்மையின் வெளுத்த பூக்களை அந்த ஒரு கோடை இரவே அறிமுகப்படுத்தியது , முடிவற்றதாக வேண்டுமென என விரும்பும் மனதினையும் … இமைக்குள் வெயில் மறைக்கும்...
26 மூக்கு விடைத்து …கண் சுருக்கி நா சுழலும் உன் கோபத்திலும் , வெண்புறாவாய் இதயம் சடசடக்க… மெல்ல நகரும் பின்மதியம் தாண்டிய காதல் பூத்துவிட்ட...
25 கருவிழி மிரள கனிமொழி குழற அச்சத்தை அடுக்கி சூழும் இந்திர தனிமையிலும் உன் பொல்லா சொற்களில் ஒளிந்திருக்கும் சொல்லா காதலையே தேடுகிறேன் கொல்வதேயானாலும்...
24 இன்னதென்ற வரைமுறையற்று காலையிலிருந்து முறைத்துக்கொண்டு திரிகிறாய், சரிதான் போடா …. முரட்டு சிறகை மூக்கால் கோதி மடியிறுத்தும் சூட்சுமம் தெரியாதவளா நான்...
23 விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் மதமதப்புமாக சிலீரென்று என்னை தாக்கிவிட்டு ஒன்றுமறியாத அன்றைய உன்னைப்போலவே , இதோ இன்றைய மழை . ” அங்கே ஸ்பீட் ப்ரேக் மீரா ...
21 வரிகளினாலே எனை வளைக்க வாள் தீட்ட வேண்டாமடா வசீகரா வாசல் கடக்கையில் வீசும் ஓர விழிப் பார்வை போதும் உன் பல்லிடுக்கில் எழுத்துக்களாய் வழிய ஆரம்பித்துவிடுவேன்...