Tag - சிவத்தொண்டர்கள்

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-63 (விறன்மிண்ட நாயனார்)

சேர நாட்டிலுள்ள செங்குன்றூரில் பிறந்தவர் தான் விறன்மிண்ட நாயனார். இவர் சிவபெருமான் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர். பல்வேறு சிவாலயங்கள் பலவற்றிற்கும் சென்று...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-62 (வாயிலார் நாயனார்)

வாயிலார் நாயனார் மனதால் இறைவனை மானசீகமாக வழிபட்டு நீங்காத இன்பமான சிவபதத்தைப் பெற்ற வேளாளர் ஆவார்.இறைவனை வழிபாடு செய்யும் முறைகளை மனம், மொழி, மெய் என மூன்று...

gowri panchangam Sprituality Uncategorized

சிவத்தொண்டர்கள்-60 (மூர்த்தி நாயனார்)

பாண்டி நாட்டின் தலைநகரான மதுரையில், வணிகர் குலத்தில் பிறந்தவர் மூர்த்தி நாயனார் ஆவார். சிவபெருமான் மீது அரும்பக்தி கொண்டிருந்தார். அவர், மதுரை சொக்கநாதப்...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-59 (மூர்க்க நாயனார்)

தொண்டை நாட்டிலே பாலாற்றுக்கு வடகரையில் அமைந்துள்ள சிறந்த ஊர்திருவேற்காடு! இவ்வூரில் வேளாளர் குடியில் சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்துவந்தார். இவர் பெயர் மூர்க்க...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-57 (முருக நாயனார் )

சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார், இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி நிறைஅன்பால் உருகும்...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-56 (மானக்கஞ்சாற நாயனார்)

மானக்கஞ்சாற நாயனார் சிவனடியாருக்காக மணக்கோலத்தில் இருந்த மகளின் கூந்தலை அரிந்து கொடுத்த வேளாளர்.இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகச்...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-55(மங்கையர்க்கரசி நாயனார்)

63 நாயன்மார்களில் மங்கையர்க்கரசியார் ஒருவராவார். சோழமன்னனின் புதல்வியான இவர் நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனை மணந்தார்.மானி என்னும் இயற்பெயரைக் கொண்ட...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-54 (பெருமிழலைக்குறும்ப நாயனார்)

பெருமிழலைக் குறும்ப நாயனார் சுந்தரரை குருவாக ஏற்று மனம், மொழி, மெய்யால் வழிபட்டு சிவப்பேற்றினை அடைந்தவர்.அடியார் பக்தியின் மூலம் இறைவனை அடையலாம் என்பதற்கு அவர்...

gowri panchangam lifestyles Sprituality

சிவத்தொண்டர்கள்-53 (பூசலார் நாயனார்)

திருநின்றவூர் என்னும் திருத்தலத்தில் வேதியர் மரபில் தோன்றியவர் பூசலார் நாயனார். உள்ளமும் உடலும் சிவபெருமா னுக்கே என்று சிவன் பால் கவனம் செலுத்தி சிந்தை...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-52 (புகழ்த்துணை நாயனார்)

வாழ்வின் அனைத்து நிலையிலும் எல்லாமே ஈசனே என்று வாழ்கிறவர்கள். சிவனை பற்றிக்கொண்ட பின்பு நன்மையாக நடந் தாலும் நன்மையல்லாததாக இருந்தாலும் எத்தகைய பாதிப்பையும்...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: