Tag - தொடர் கதை

Serial Stories

உடலென நீ உயிரென நான்-15

15 ”  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி பிசைய கூடாதாம் , இட்லிக்கு மாவு சாப்டா அரைக்கனுமாம்...

Serial Stories

உடலென நீ உயிரென நான்-14

14  ” ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா ” பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது...

Serial Stories

உடலென நீ உயிரென நான்-13

13 ” வாங்கம்மா …வாம்மா …வா தாயி …வாங்க மேடம் …”  மிராசுதார் வீட்டில் விதம் விதமான வரவேற்பு மதுரவல்லிக்கு . மிராசுதாரும் ...

Serial Stories udalena nan uyirena nee

உடலென நான் உயிரென நீ-11

11  “எப்படித்தான் இவுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சதுன்னு தெரியல மாமா ”  ராஜம் தன கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்ததை மதுரவல்லி கேட்டாள். அவள்...

Serial Stories

உடலென நான் உயிரென நீ-10

10 ஏலக்காய் மணக்கும் டீயின் வாசனை  மதுரவல்லியை படுக்கை அறை வந்து எழுப்பி விட்டது .ஆஹா …எழுந்ததும் இப்படி ஒரு டீ குடிக்க கிடைப்பது எப்பேர்பட்ட வரம் ...

Serial Stories

உடலென நான் உயிரென நீ-9

9 புதிதாக வாங்கியிருந்த கட்டில் மெத்தை மேல் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் டால்பின்கள் துள்ளிக் கொண்டிருந்தன...

Serial Stories udalena nan uyirena nee

உடலென நான் உயிரென நீ-8

8 மதுரவல்லி வேகமாக உள்ளறைக்கு போய் மறைந்து கொண்டாள் . இதோ இந்த ஆளரவமற்ற தோப்பில் தனியான வீட்டில் அவனோடு அவள் மட்டும் இருக்க போகிறாள்…இதயம் திதும்...

Serial Stories udalena nan uyirena nee

உடலென நான் உயிரென நீ-7

7 வாசலில் பிரம்மாண்டமான நான்கு தூண்களை தாங்கி நின்ற அந்த பெரிய வீட்டின் தோற்றம் ஏதோ ஓர் இந்திப் படத்தில் பார்த்த மாளிகையை நினைவுபடுத்த மதுரவல்லியின் மனம் அந்த...

Serial Stories ஓ…வசந்தராஜா…!

ஓ…வசந்தராஜா…!-15 (நிறைவு)

15 பட்டுச்சேலையை அடுக்கடுக்காய் அமைத்து தோள் பக்க ஜாக்கெட்டோடு சேர்த்து பின் செய்த போது பிளாஸ்டர் ஒட்டியிருந்த காயம் சுரீரென வலித்தது.பல்லைக் கடித்து...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: