16 பத்மினி அறைக்கதவை திறந்து விட்டதும் வேகமாக வெளியே வந்த சுடரொளி முதலில் வெளி இருளுக்கு கண்களை சுருக்கி விழித்து பின் கணவனை கண்டு கொண்டு வேகமாக ஓடி வந்து...
Tag - பத்மா கிரகதுரை
15 மறுநாள் காலை எழுந்த உடனேயே ஆனந்தபாலனுக்கு அருகே படுத்திருக்கும் மனைவியை காணாதது சிறு ஏமாற்றமாகவே இருந்தது. இரவு முழுவதும் மனைவியுடன் கூடலில்...
14 அன்றைய சமையல் விபரங்களை வேணுகோபாலனிடம் சொல்லிவிட்டு , அமிர்தனை பாடம் படிக்க அமர்வித்தாள் சுடரொளி .இப்படி தினமும் ஒரு மணி நேரமேனும் பாடத்திற்கென ஒதுக்கி...
13 கதகதப்பும் , ஈரமுமாக நெற்றியில் உணர்ந்த இத உணர்வு , கண்கள் ,நாசி , கன்னம் எனத் தொடர்ந்து இதழை அடைய முயன்ற போது , அதற்கு மேலும் தூங்குவது போல் நடிக்க...
12 ” உனது நேரம் முடிந்து விட்டது .நீ போகலாம் ” உஷாந்தியின் கை பிடித்து தள்ளியவனை ஆ எனப் பார்த்தாள் சுடரொளி. ” ஆனந்த் …நீ...
11 தோளில் தூங்கிய பிள்ளையை சுமந்தபடி காரிலிருந்து இறங்கியவளிடமிருந்து பிள்ளையை தன் தோளுக்கு மாற்றிக் கொண்டான் ஆனந்தபாலன் . ” கொஞ்ச நேரம் ஓய்வெடு ...
10 அந்த யானை மிகவும் ஆவேசமாக இருந்தது. அதில் இம்மியும் தவறிருப்பதாகத் தெரியவில்லை .அதன் துதிக்கையில் தீ எரிந்து கொண்டிருந்தது .அதனை அணைக்கும் வழிக்காக...
9 வெளியிலிருந்து பார்ப்பதற்குத்தான் குடில் போல் இருந்தது .உள்ளே ஒரு நட்சத்திர ஹோட்டலின் உயர்தர அறையை போல் வடிவமைக்கப் பட்டிருந்தது அந்தக் குடில் . நவீன...
8 ” அதோ அங்கே தெரிவது ஒட்டகமா கனி ? ” அமிர்தன் சுட்டிய பக்கம் பார்த்து விட்டு , தன் மடியில் அமர்ந்திருந்த அவன் தலையில் லேசாக முட்டினாள் சுடரொளி...
7 ” எனக்கு கேரட் பிடிக்காது .வேண்டாம் ” சொன்னதோடு தட்டையும் தூக்கி எறிந்தான் அமிர்தபாலன் . சுடரொளி ஆத்திரத்துடன் அவனை அடிக்க கையை ஓங்கி விட்டாள் ...