Tag - அம்மன் கோவில்

gowri panchangam Sprituality

செங்கழுநீரம்மன் கோவில் உருவான வரலாறு

தமிழ்நாட்டின் பழைமையான இந்துக் கோயில்களில் அத்தி சிலைகள் ஒரு மாசு மருவில்லாத புனிதமான மரமாகக் விளங்குகிறது. அத்தி மரத்தில் கடவுள் சிலை வடிப்பதை சைவ, மற்றும்...

gowri panchangam Sprituality

திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் ஆலயம். தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான...

gowri panchangam Sprituality

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவில் வரலாறு

இத்திருத்தலத்தில் மூலவராக ஆதிபராசக்தி காட்சி தருகின்றாள். இங்கு வீற்றிருக்கும் அம்பாளுக்கு இரண்டு கரங்கள் தான் இருக்கின்றது. பொதுவாக அம்மன் சிலைகளுக்கு நான்கு...

gowri panchangam Sprituality Uncategorized

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில்

தமிழ்நாட்டிலே மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக அனைவராலும் போற்றபடும் ஆதி சக்தியான அங்காளபரமேஸ்வரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் அருள்பாலிக்கிறார்...

gowri panchangam Sprituality

மாங்காடு காமாட்சி அம்மன்

ஈசனை மணப்பதற்காக தேவி ஒற்றைக்காலில் நெருப்பின் மீது நின்று தவமிருந்த இடம் தான் இந்த மாங்காடு. தேவி இங்கு மேற்கொண்ட கடுமையான தவத்தின் மூலம் மனம் இறங்கிய ஈசன்...

gowri panchangam Sprituality

குலசேகரப் பட்டின முத்தாரம்மன் கோவில்

இறைவனும் இறைவியும் தங்கள் உருவத்தைச் சிற்பிக்கு அடையாளம் காட்ட, அதை அப்படியே சிலையாக வடித்து பிரதிஷ்டை செய்த ஆலயம் முத்தாரம்மன் கோயிலாகும். திருச்செந்தூர்...

gowri panchangam Sprituality

வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்

அன்னை பராசக்தியின் அவதாரங்களில் முக்கியமானது காளி அவதாரமாகும்.கோவில்கள் அனைத்திலும் மேல் விமானமானது கருவறைக்கு மேல் இருக்கும். ஆனால் திருச்சி உறையூர்...

gowri panchangam Sprituality Uncategorized

அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவில்

அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வமாக திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம். பூமிக்குள்...

gowri panchangam Sprituality

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வரலாறு

இருக்கன்குடியில் அர்ஜுனா ஆறு, வைப்பாறு என்று இரண்டு ஆறுகளுக்கு இடையில் மாரியம்மன் அருள் பாவிப்பதால் இந்த இடத்திற்கு இருக்கன்குடி மாரியம்மன் என்ற பெயர் வந்தது...

gowri panchangam Sprituality

கருணைக் கடலாய்த் திகழும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்

உலகில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களுக்கும் தலைமைப் பீடமாகத் திகழ்வது காஞ்சி காமாட்சி ஆலயம். காஞ்சியம்பதியை சக்தியின் தலைமைப் பீடம் என்றே போற்றுகிறது காஞ்சி...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: