18 சத்யநாதன் பிரபுவின் வீட்டை அடைந்தபோது இருட்ட ஆரம்பித்துவிட்டது.முன்புறம் சோகையாய் எரிந்து கொண்டிருந்த சிறிய விளக்கை தவிர்த்து இருளில் மூழ்கியிருந்தது...
Tag - தேவதை வம்சம் நீயோ
17 “நமது ஊர்ப் பக்கம் ஒரு பழமொழி உண்டு.கட்டுக்கு அடங்காமல் ஊர் சுற்றி தெரியும் ஆண்களுக்கு கல்யாணம் செய்தால் சரியாகிப் போகும் என்பார்கள் பெரியவர்கள்...
16 “நீ சமைப்பதற்கே படித்தவள், உன் அளவுக்கு எனக்கு சமைக்க வராது” சுலேகா சொல்ல, “நீங்களாவது பரவாயில்லை அக்கா ஒன்றிரண்டு செய்வீர்கள். நான்...
15 “இரண்டு கிலோ மட்டன் .எலும்பை தனியாக பிரித்து குழம்பு வைத்துவிட்டு மீதியை கிரேவியாகவும், வறுவலாகவும் செய்துவிடலாம்” சுகுணா சொல்ல ஆட்சேபம்...
14 “சமையலுக்கு ஆள் போட்டுடலாங்க” இரண்டே நாட்களில் தளர்ந்து போய் வந்து நின்ற மனைவியை யோசனையாக பார்த்தார் கலியபெருமாள். “மூன்று பெண்கள்...
13 “அக்கா” பின்னால் கேட்ட தம்பி மாதவனின் குரலில் உள்ளுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்க கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்த பிளாஸ்டிக் காதணியை...
12 “அத்தை மாமாவிற்கு கஞ்சி பிறகு ஆற்றிக் கொள்ளுங்கள், அடுப்பை வீட்டு நகர்ந்தீர்களானால் என் பிள்ளைக்கு பூரி சுட்டு விடுவேன்”சுலேகா வந்து நின்றாள்...
11 அன்று மாலை வீட்டிற்கு திரும்பிய உடனேயே சாஹித்யா ஆரம்பித்துவிட்டாள். “என்னுடைய பிரைவசியில் தலையிடுகிறார்கள் தாத்தா. என்னை ஆச்சி வீட்டிற்கு அனுப்பி...
10 “என்ன மாமா?” சாஹித்யாவின் குரல் கேட்க, தன் கையில் இருந்த பொட்டலங்களை நீட்டினான். “சோன்பப்படி,வழியில் வந்தது வாங்கினேன்.” எழுந்து...
9 எப்போதும் போல் வீட்டினர் அனைவரும் தூங்கிய பிறகு வீடு திரும்பினான் சத்யநாதன். தன்னிடமிருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு வந்தவன், உள் விளக்குகளை போட்டுக்...