22 ” இந்தப் பால் முழுவதையும் ஒரு சொட்டு விடாமல் குடித்து விட வேண்டுமாம் .அத்தை கொடுத்து விட்டிருக்கிறார்கள் .எவ்வளவு பெரிய டம்ளர் பாருங்கள் .இதை நான்...
Tag - வானமழை போல் ஒரு காதல்
21 ” ஐய்யோ …” ஒருவருடைய அதிர்ச்சியில் அடுத்தவருக்கு குறைந்ததில்லை அங்கிருந்த பெண்களுக்குள்… ” திலகா ஒழுங்காக கேட்டுச்...
20 இன்று வருவானா …? ஆவலுடன் வாசலை பார்த்துக் கொண்டிருந்தாள் வாசுகி .அவள் கைகள் அடிக்கடி மென்மையாக தன் வயிற்றை வருடிக் கொண்டிருந்தன .சொல்ல வேண்டும்...
19 அன்று கல்லூரி வாசலில் தன்னை அழைத்துச் செல்ல வந்திருந்த தேவராஜனை பார்த்ததும் விழி் விரித்தால் வாசகி ” நீங்களா …?நீங்கள் எப்படி வந்தீர்கள் ...
18 வந்தனா மசக்கையில் படுத்துக் கிடக்கிறாள் .அவளுக்கு பிடித்தது பிடிக்காதது பார்த்து வாய்க்கு நல்லவிதமாக நாலு பலகாரம் செய்து போட வேண்டுமே. நீங்கள் ஒத்தாசைக்கு...
17 ” என்ன விஷயம் ? “எந்த விதமான உறவு முறையையும் சொல்லி விடாமல் முடிந்த அளவு குரலில் விறைப்பை காட்டியபடி எதிரே நின்ற மருமகனிடம் கேள்வி...
16 ” எங்களுக்கு திடீரென்றுதான் அந்த சந்தேகம் வந்தது .இப்போது வேறு வழியும் எங்களுக்கு இருக்கவில்லை .வகுப்பறையில் எல்லோருடைய பேக்கையும் செக்...
15 ” ராதாவிடம் போய் என்ன பேசினாய் ? ” ரௌத்திரமாக வந்து விழுந்தது தேவராஜனின் குரல். வாசுகி இப்போது இருந்த மனநிலைக்கு தேவராஜன் கேட்ட கேள்வி...
14 ” உங்களுக்கு ஒரு தோசை ஊத்தட்டுமா ? ” வாசுகி தயக்கத்துடன் அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த தேவராஜனிடம் கேட்டாள்...
13 தனது தட்டில் இட்லி வைத்துக் கொண்டிருந்த தாயின் கையில் இருந்து பார்வையை மனைவிக்கு மாற்றினான் தேவராஜன். வாசுகி ஹால் சோபாவில் அமர்ந்திருந்தாள் .இரு...