15 சட்டென்று சூழ்ந்த இறுக்கத்தில் எல்லோரும் பேசாது மௌனமாக நின்றார்கள். “ஜானகியின் கணவர் இறந்துவிட்டாலும், சொந்தக்காரர்கள் இருப்பார்களே! அவள் வீட்டு...
Tag - யாயும் ஞாயும் யாராகியரோ
14 “வித்யா! நான் எதையும் திட்டம் போட்டு செய்யல.” “திட்டமிடாமலா கல்யாணத்தன்னைக்கு ஓடினீங்க ஆன்ட்டீ” “என்னப்பா அஸ்வின்! அம்மான்னு...
13 அஸ்வினுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. பெண்ணென்றால் அதுவும் படித்த பெண்ணென்றால் அசட்டையாகக் கடந்து போகும் சேகரனிடம் இப்படி ஒரு மாற்றமா? கை கூப்பி...
12 கரை காணாத மகிழ்ச்சியில் புன்னகையில் விகசித்துக் கொண்டிருந்த அஸ்வினின் முகம் திடீரென இருளடைய…அதைப் பார்த்து விட்ட நிரல்யாவும் சிரிப்பைத் தொலைத்தாள்...
11 அஸ்வின் பலவிதமான எண்ணங்கள் இதயத்தில் புரள காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். காதலைச் சொல்லி தாயிடம் இசைவு பெற்று மகிழ்ந்த கணத்தை விட. தாயின் பதின்ம வயது...
10 சமையலறையில் வித்யா கண்ணீரைப் பெருக்கிக் கொண்டு பானைகளை உருட்டிக் கொண்டிருந்தாள். சட்டென உள்ளே சென்றவள் ஒரு பழம் புடவையின் அடியிலிருந்த ஒரு நோட்டை எடுத்துப்...
9 அடிவானத்தில் சூரியன் மெல்லக் கீழிறங்க அந்திமஞ்சள் வானம் எங்கும் சிதறி மாலை நேரத்தை ரம்யமாக்கிக் கொண்டிருந்தது. பிடுங்கி நடப்பட்ட நாற்றுகள் பச்சைபசேலென்று...
8 “டேய் எவண்டா அங்க? கிளம்புங்கடா போய் உண்டு இல்லைன்னு ஆக்கிப்புடலாம். அப்பல இருந்து இப்ப வரை பொட்டச்சிங்க ஆட்டம் கூடிப் போயித்தான் கிடக்கு. அவ படிச்சவளா...
7 சில மணித்துளிகள் மௌனத்தில் கடந்து போக.. சுதாரித்து கொண்டு தன்னிலைக்கு வந்தான் அஸ்வின். அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சுதாகர், அதுதான் அந்த...
6 காரை வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்தவன் மனதில் பல்வேறு குழப்பங்கள். எப்படி அம்மாவுக்கு விபத்து ஏற்பட்டிருக்கும்.? அம்மா அனாவஸ்யமாய் வெளியில் போகிறவரும்...