15 “என்னிடம் கேட்டால் எனக்கெப்படி தெரியும்?” கனகவல்லி அலட்சியமாக கையசைத்தாள். “பாரியிடம் என்னைப் பற்றி சொன்னது யார்?” குமரன்...
Tag - தேவ மல்லிகை பூவே
14 உதயன் மல்லிகை பந்தலுக்கு வந்த போது சூரியன் கனகாம்பர நிறத்தை கடன் வாங்கிக்கொண்டு மேற்கு நோக்கி இறங்கிக் கொண்டிருந்தான். அவன் முன் கோபமாக வந்து நின்றான்...
13 “இந்த மலர்களை எதற்காக தொடுத்து கொண்டிருக்கிறாய் பாரு?” அருகே வந்து அமர்ந்து கேட்ட உதயனை புன்னகையுடன் பார்த்தாள்.”தலைக்கு வைத்துக்...
12 “பாரி என்னை மன்னித்து விடும்மா” குமரன் தங்கையின் கையை பற்றி கண்களில் ஒற்றிக் கொள்ள அவள் பதறினாள். ” ஐயோ என்ன அண்ணா இது? எதற்காக இந்த...
11 “நீங்களும் வரலாமே தாத்தா?” கேட்டவனை படுக்கையில் இருந்தபடியே முறைத்தார் பாட்டையா. ” வெளியே வரும் நிலைமையலா இருக்கிறேன்?” கண்களால்...
10 உதயனும் பாரிஜாதமும் மீண்டும் மல்லிகை பந்தலை அடைந்தபோது அடர் இருளாகி விட்டது.காரிலிருந்து பாரிஜாதம் இறங்க தொடங்கிய போது “காலை கீழே வைத்தால் ஒடித்து...
9 அந்த மிகப்பெரிய படுக்கை அறையில் நடு மையத்தில் நான்கு பேர் தாராளமாக படுத்து உருளும் அளவிற்கு பெரிய கட்டில் போடப்பட்டிருந்தது.கட்டிலில் பின்புறம் சுவரில்...
8 தன் பேச்சிற்கான விளக்கங்களை மனதிற்குள் உதயன் தேடிக் கொண்டிருக்க பாரிஜாதம் மீண்டும் தலை குனிந்து வேலையை ஆரம்பித்தாள். “சரியான ஓட்டை வாய் அண்ணா...
6 “என்ன வேண்டும்?” உதயன் கடுப்புடன் கேட்க அவன் மேல் விழுந்து குதறி விடுவான் போல் பார்த்தான் அவன். ” நான் பாரியை பார்க்க வந்திருக்கிறேன்...
5 “ஏய் நில்லு உள்ளே எங்கே போற?” பின்னால் கேட்ட அலறல் சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பினான் உதயன்.அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது...