Tag - உயிராய் வந்த உறவே

Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-21 (நிறைவு)

21 இவ்வளவு நேரமாக கண்களை இறுக மூடி முகம் வியர்க்க அவர் பேசியதை கேட்டு நின்றிருந்த மகேஸ்வரி கை தீண்டியதும்,எழும்பிய வேகத்துடன் அவரை அடித்து தள்ளினாள்...

Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-20

20 “ஒரு உயிர் போய்க் கொண்டிருக்கிறது அம்மு. உன்னை பார்க்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். ஏன் பிடிவாதம் பிடிக்கிறாய்?” விபீசன் அமுதவாணியை பற்றி...

Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-19

19 வாசல் கதவு தள்ளப்படும் சத்தத்தை வைத்தே தெய்வானை தோழியை உணர்ந்துவிட்டாள். “மகி வாடி” துவண்டு போய் படுக்கையில் கிடந்து கைநீட்டிய தோழியை...

Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-18

18 ஆரஞ்சில் கறுப்பு கட்டங்கள் போட்ட காஞ்சி மென்பட்டுப் புடவையை பாந்தமாக உடலில் சுற்றிக்கொண்டு கண்ணாடியில் பார்த்த அமுதவாணி தனது முகத்தில் குழந்தைத்தனம் மறைந்து...

Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-17

17  “எதற்காக முகத்தை இப்படி வைத்துக் கொண்டிருக்கிறாய்?” விபீசன் கேட்க அமுதவாணி தலையசைத்தாள். “நிதர்சனங்கள்… வாயடைக்க வைத்து விட்டன. ஆனால் இது...

Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-16

16 “நான் உள்ளே வரவா அம்மு?” அனுமதி கேட்டபடி வாசலில் நின்றவனின் மேல் பார்வை படிந்தாலும் அவனது கேள்வி அமுதவாணியின் மூளையில் உரைக்கவில்லை. தன்னை...

Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-15

15 “மம்மு எனக்கு அடுத்த பூரி நல்லா உப்பலாக சூடாக கொண்டுட்டு வர்றீங்களா?” டைனிங் டேபிளில் தாயிடம் கொஞ்சிக் கொண்டிருந்த விசாகனை எரிச்சலாக பார்த்தபடி...

Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-13

13 “எப்போதுமே உன் அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகுமென்று நினைத்தாயா? இனி இங்கு நான் வைத்ததுதான் சட்டம். இதே அறையை விட்டு தானே நேற்று என்னை வெளியே தள்ளினாய்...

Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-12

12 “இது என்ன லிப்ஸ்டிக் புது விதமான கலராக இருக்கிறதே?” அருகில் அமர்ந்து சீண்டிய விபீசனை நிமிர்ந்து முறைக்க முடியவில்லை வாணியால்.  முன்னால் யாக...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: