27 ராஜவேலு கொஞ்சமும் யோசிக்கவில்லை.சட்டென சாந்தாமணியின் பாதங்களை பற்றிக் கொண்டார் .” மன்னிச்சுடு சாந்தா .நான் தப்பு செய்துவிட்டேன்.உன் மேல்...
Tag - இது ஒரு காதல் மயக்கம்
26 ”அவனை வெளியே இழுத்து போடுடா …” ” கழுத்தை சீவுடா “ ” ஓரே குத்து …குடல் வெளியே தொங்கனும் “...
25 வீடு இருந்த தெருவிற்குள் நுழையும் போதுதான் தாரிகாவிற்கு அம்மாவின் நினைவு வந்தது .அதுவரை மயில்வாகனனின் அருகாமை அவளுக்கு ஏதோ ஒரு மயக்கத்தை கொடுத்துக்...
24 தன்னை நோக்கி ஓடி வந்த மனைவியை சலனமின்றி எதிர்கொண்டான் மயில்வாகனன் . ” இங்கே பாருங்கள் அம்மாவை நீங்கள் தானே அழைத்து வந்தீர்கள் ? இங்கே எல்லோரும்...
23 அது முன்னிரவு நேரம். சாமி சப்பரத்தில் நகர்வலம் வந்து கொண்டிருந்தது. சப்பரம் கோவிலை அடைந்த பிறகு அன்றைய கலை நிகழ்ச்சிகள் ஏதாவது ஆரம்பமாகும் .ஊர் முழுவதும்...
22 ” அந்த அபிஷேக் சுகந்திக்கு பொருத்தமானவனாக இருப்பான் என்று நினைக்கிறாயா ? ” அன்று இரவே தன் அறை தேடி வந்து மயில்வாகன்ன் கேட்ட கேள்விக்கு...
21 ஜன்னல் வழியாக தெரிந்த வானத்தை பார்த்தபடி கட்டிலில் படுத்திருந்தாள் தாரிகா .அவள் மனது பெரும் குழப்பத்தில் இருந்து.தனிமை அவளை பிய்த்துத் தின்றது. ஒற்றைச்...
19 ” ஏய் ..இங்கே என்ன செய்கிறாய் …? ” தாரிகாவின் அதட்டலில் பதறி திரும்பிய சுகந்தியின் கையிலிருந்த சிறு ஸ்பூன் கீழே விழ , வெள்ளையாய் தரையில்...
18 இவனா …? அபிஷேக் என்றால் …சுந்தரேசனின் தங்கை பையன்தானே …? இவன் ஏன் போன் செய்கிறான். தாரிகா யோசித்துக் கொண்டிருக்கும் போதே போன் அடித்து...
17 ஹாய் சித்தி சாப்பிட்டாயிற்று ? ” கேட்டபடி தன் அருகே வந்து அமர்ந்த தாரிகாவை கலவரமாக பார்த்தாள் சங்கரேஸ்வரி. இவள் எதற்கு இப்படி உரச வருகிறாள் ? சரி...