(27) இந்த மண்புழுக்களெல்லாம் ஆந்திரா வரை போகுதும்மா ” புழுக்களை சேகரித்துக் கொண்டிருந்த பெண்கள் கூறினார்கள் . ” இது எதற்கு உதவும் .? “...
Tag - கடல் காற்று
( 26 ) உயர்ந்து நின்றிருந்த அந்த கலங்கரை விளக்கம் மனதிற்குள் நிறைய தன்னம்பிக்கையை விதைத்தது .என்னைப் போல் உயர முயற்சி செய் என அறிவுறுத்தியது . நம்...
( 25 ) ” மீன் பிடிக்கிறதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கொறச்சுட்டு வர்றோம் தாயி .மீனும் கிடைக்கிறதுல்ல, கிடச்சாலும் அதுல மிச்சமும் இல்ல .இப்போல்லாம் அதிகமாக...
( 24 ) ஆலம் சுற்றி குங்குமத்தை சமுத்ராவின் நெற்றியில் இட்ட செல்வமணியின் விரல்கள் அவள் நடு நெற்றியை குத்தின .சுரீரென எழுந்த வலியை பல்லை கடித்து அடக்கினாள் ...
( 23 ) ” தோசை பிடிக்கவில்லையென்றால் இந்த புட்டு வேண்டுமானால் ருசித்து பாரேன் ” உபசாரத்துடன் புட்டினை சமுத்ராவின் தட்டில் வைத்தான் யோகன் . புட்டின்...
( 22 ) ஒரு மணிக்கு கிளம்பி எனது அறை சன்னலின் பக்கம் வாருங்கள் .என தனசேகரனுக்கு போனில் மெசேஜ் அனுப்பி விட்டு கொட்ட , கொட்ட விழித்திருந்தாள் சமுத்ரா .அந்த மாடி...
( 21 ) ” அ… அம்மா …ஆ…ஆடு ….இ…இலை ….உ…உரல் மழலை மொழியில் பாடம் சொல்லிக் கொண்டிருந்தனர் பள்ளிக் குழந்தைகள் ...
( 20 ) ” யாரடா நீ…? ” தனசேகரனது தோளை பற்றி தள்ளினான் யோகன் . ” ஏய் ..நீ யாரடா …எதற்காக என் சம்முவை தள்ளுகிறாய் ? ”...
( 19 ) ” பதில்ஹலோ சொல்லும் நாகரீகம் கூட இல்லாமல் எழந்து போனாயே …?” நினைவூட்டினான் . ” ஆஹா நீ அன்று என் மதிப்பில் மிக உயர்ந த இடத்தில்...
( 18 ) சூடான காபியில் பன்னை நனைத்து வாயால் ஊதி ..ஊதி ஆற வைத்து தன் குழந்தையின் வாயில் கொடுத்துக் கொண்டுருந்தான் கனகவேல் …இருளாயி கணவன் .நல்ல பசியோடு...