3 “ஐயோ அஸ்வினி நாம் அவனைப் பற்றி பேசியதை கவனித்து விட்டானோ? இங்கே எதற்காக வருகிறான்? நான் கீழே போய் விடட்டுமா?” ஓடப் போன சைந்தவியின் கையை இறுக்கி...
Tag - தொடர் கதை
31 இடறல்கள் ஏதுமின்றி வழுவழுப்பாய் கூட்டி வைத்த பசுஞ்சாண முற்ற மனதில் , அழுத்த காலடியாய் மெத்தென பதிந்து கிடக்கிறது உனது முதல் முத்தம் . மீராவால் நம்பவே...
2 “ராஜ் ஹோட்டல்ஸ் நிறுவனர் வசந்த் ராஜ்” என மைக்கில் அறிவிக்கப்பட, அஸ்வினிக்கு அவனை ஞாபகம் வந்துவிட்டது. அவன் தமிழ்நாட்டில்… இல்லை அநேகமாக தற்போது...
30 நிமிர்ந்தென்னை பார் .. உனக்கு அதிர்ச்சி தரும் சொல்லொன்றை சுமந்து நிற்கிறேன் , மீண்டும் பிரிக்க வசதியாக விரல் சொருகி வைத்திருக்கும் புத்தக பக்கம் விடுத்து ...
1 “கனியே… கட்டிக் கரும்பே… தேவதையே… எங்கள் வீட்டு மகாலட்சுமியே… உன் பட்டுப்போன்ற பாதங்களை எடுத்து வைத்து கொஞ்சம் இங்கே வர முடியுமா?” சைந்தவியின்...
29 மற்றுமொரு அசுப நாளென்ற மனக்கனத்தில் , பிசிறடித்து விட்ட வார்த்தைகளை சீர் செய்ய முடியாது விழித்தபடி , சிற்றெறும்பு சினத்தில் சீறும் எனை .. பல் முளைக்கா சிசு...
28 பெருவிரல் நகம் வரை பற்றியெரிந்தபடி , நிலவுக்கு பின்னான சூரியனை விரும்ப தொடங்கியதும் சமர்த்தென பாராட்டியபடி உடலோடும் வியர்வை ஓடைகளின் மீதான விருப்பும்...
உங்கள் வீட்டில் மாடித்தோட்டம் அமைச்சிட்டிங்களா அப்படினா இந்த வாரம் உங்கள் மாடி தோட்டத்தில் நெல்லிக்காய் சாகுபடி செய்வது எப்படி என்றும், பராமரிக்கும் முறையும்...
27 கோடை வெம்மையின் வெளுத்த பூக்களை அந்த ஒரு கோடை இரவே அறிமுகப்படுத்தியது , முடிவற்றதாக வேண்டுமென என விரும்பும் மனதினையும் … இமைக்குள் வெயில் மறைக்கும்...
26 மூக்கு விடைத்து …கண் சுருக்கி நா சுழலும் உன் கோபத்திலும் , வெண்புறாவாய் இதயம் சடசடக்க… மெல்ல நகரும் பின்மதியம் தாண்டிய காதல் பூத்துவிட்ட...