Tag - காவல் தெய்வங்கள்

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/பரமநாத அய்யனார்

சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் விவசாயி ஒருவர் நிலத்தில் ஏர் பூட்டி வேலை செய்யும் போது, ஏர்க்கலப்பையில் கல் ஒன்று தட்டுப்பட்டது. அந்த இடத்தைத்...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/வல்லடிக்காரர் கதை

பழங்கால முறைப்படி இந்தப் பகுதியில் பல கிராமங்களை உள்ளடக்கி, நாடு என்ற கட்டமைப்பில் அதன் கட்டுமானம் சிதையாமல் இன்றளவும் காத்து வருகிறார்கள். இப்படி அறுபது...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/கலையாற் குறிச்சி கூடமுடையார்

  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது  கலையாற் குறிச்சி  எனும் கிராமம். அங்கு  அர்ஜுனா மற்றும் சரஸ்வதி நதிகள்...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/சலுப்பை துறவு மேல் அழகர்

கும்பகோணத்தில் இருந்து 37 கிலோ தொலைவில் உள்ளது பெரம்பலூர். பெரம்பலூரில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே சலுப்பை  எனும் கிராமம்.  துறவு என்றால் உள்ளூர்...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/எத்தகைய பிரச்சனைகளும் 7 நாட்களில் தீர்த்து வைக்கும் நல்லாண்டவர்

முற்லங்களில் கிராம தெய்வங்களின் வழிபாடு என்பது ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கின்ற மக்களின் ஒற்றுமையை மேலோங்கச் செய்து, அனைவருக்கும் நன்மை ஏற்பட வழிவகுத்தது...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/பைரவாஷ்டமி

ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/வத்தலக் குண்டு இடுமலை மகாலிங்க மாயக் கருப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது வத்தலக் குண்டு எனும் கிராமம். அங்குள்ள ஆலயத்தில் உள்ள மாயக் கருப்பு முதலில் தேனீ மாவட்டத்தில் உள்ள எட்டூர் கொட்டக் குடி என்ற...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/பட்டுக்கோட்டை நாடியம்மன்

தஞ்சாவூரில் உள்ள ஒரு சிறிய நகரமே பட்டுக்கோட்டை. ஒரு காலத்தில் அதில் காடுகளே அதிகம் இருந்தன. அப்போது அந்த பிரதேசத்தை மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஒருநாள்...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/ஐயனார் நாகமலை கருப்பஸ்வாமி

தமிழ்நாட்டில் மதுரைப் பகுதியில் ஒரு காலத்தில் ஜைன மதம் தலை தூக்கி நின்றது. சமண மலைப் பகுதியில் அவர்களது கல்வெட்டுக்களும் சிலைகளும் நிறைய இருந்தன. அந்த மலை...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/தீ பாய்ந்த நாச்சியார் (திகைப்பூட்டும் கதை)

  கடலூரில் உள்ள வடலூர் பகுதியின் அருகில் உள்ளது பூதாங்குடி கிராமம். இந்த ஊர் செட்டியார்கள் அதிகம் வாழும் இடம். அவர்கள் சோழ மன்னனின் படை வீரர்களாக இருந்தவர்கள்...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: