48 அதோ …அது ..அது …மலையரசன் கண்களை சுருக்கி பார்த்தான் .குழந்தையை தூக்கியபடி வரும் அந்த பெண் சாவித்திரிதான் .மலையரசன் துள்ளிக் குதிக்காத குறைதான் ...
Tag - கடல் காற்று
47 தனது கதையை தொடர்ந்து கொண்டிருந்தான் மலையரசன் .அந்த போட்டோக்களுக்கு நான் உபயோகப்படுத்திக் கொண்டவன் அவளது நண்பன் .இருவரும் ஒன்றாக படித்தவர்களாம் .இரண்டு...
45 அந்த பளபளப்பான ஆரஞ்சு நிற குழைவான ஷிபான் துணியினை டேபிள் மேல் விரித்து வைத்து கட் பண்ணினாள் மேகலை .நான்கு நாட்கள் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தாள்...
44 வீட்டிற்குள் நுழையும் போதே செல்வமணியின் சத்தம் கேட்டது .மேலே போய் உடை மாற்றிவிட்டு வருவோமென்ற சமுத்ராவின் எண்ணத்தை செல்வமணியுடன் இணைந்து ஒலித்த புவனாவின்...
43 ” எனக்கு கொஞ்சம் சாமான்கள் வாங்க வேண்டும் ஏதாவது மாலில் நிறுத்துங்கள் “யோகனின் முகம் பார்க்காமல் கூறினாள் .இருவரும் ஊருக்கு கிளம்பிக்...
42 ” என்னை இங்கே வைத்துக் கொண்டால் உங்களுக்கு கொலுசு எப்படி கிடைக்கும் ..? ” பயத்தை மறைத்துக் கொண்டு நயமாக பேசி வெளியேறிவிட எண்ணி கேட்டாள் சமுத்ரா...
41 ” ஐய் …ஐயா …” தடுமாறினான் மாடசாமி . ” உன்னை என்ன செய்ய சொல்லிவிட்டு வந்தேன் .என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ ..? “...
( 40) சிறு முகச்சுளிப்புடன் காரை ஓட்டியபடி இருந்த யோகேஷ்வரனின் தோற்றம் சிறிது பயம் தருவதாய் இருந்த்து .இவன் எதற்காக இப்போது என்னை ஹாஸ்பிடல் அழைத்து செல்கிறான் ...
39 வேகமாக போனை தானே கைப்பற்ற எண்ணி கைகளை இழுத்தாள் சமுத்ரா .போனுக்காக தானும் முயன்றான் யோகன் .கைகளை தன்தலைக்கு மேல் உயர்த்தி போனை காக்க சமுத்ரா முயல , அவள்...
38 ” நீ யோகனை நிஜம்மாகவே பழி வாங்க வேண்டுமென்றுதான் நினைக்கிறாயா ..?” தன் வாழ்க்கை அவலங்களை அவளிடம் கொட்டித் தீர்த்து விட்டு சிறிது நிம்மதியாகி...