(33) எங்களை முடிந்தால் மன்னித்து விடுங்கள் ” கண்ணீருடன் குணாவின் கையை பிடித்தபடி வெளியேறி விட்டாள் சௌம்யா . ஈஸ்வரமூர்த்தியும் , சந்திரவதனாவும் தலை...
Tag - நீ தந்த மாங்கல்யம்
(32) ” ஏன் பெரியம்மா எப்படி உங்களால் இப்படியெல்லாம் செய்ய முடிந்தது ? இதற்காகவா என்னை பல முறை கொல்ல முயன்றீர்கள் .?அப்படி என்னை கொன்று உங்கள் மகளுக்கு...
( 31 ) எதிர்பாராத அதிர்ச்சி மூளையை தாக்க , விழிகள் தானாக சொருகிக் கொள்ள கீழே சரிந்த முகிலினியை தனது தோளில் தாங்கினாள் வைஷ்ணவி .எப்படிப்பட்ட நேரத்தில்...
( 30 ) ” ஐய்யோ என்னடி இப்போ என்ன பண்றது ? நமக்கிருந்த ஒரே நம்பிக்கையும் போயிடுச்சே .ஏன்டி பாட்டி பெரியவர்கள். நாலும் தெரித்தவர்கள் .அவர்கள் இந்த...
( 29 ) முகிலினிக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது .என்ன நடக்கிறது இங்கே ? எப்படி இது நடக்க முடியும் ? தன் கைகளை அழுத்தி கிள்ளி கொண்டாள் .கண்களை நன்கு தேய்த்து...
28 சாப்பிடு .” குழைவான குரலில் உபசரித்துக் கொண்டிருந்தாள் . சௌம்யா ” அப்படியா சௌம்யா .எங்கே பார்க்கலாம் ..” உட்கார்ந்து உண்டு கொண்டிருந்த...
(27) முதலில் சிறிது அதிர்ந்தாலும் பின்பு காணாதது போல் அவர்களை கடந்து அறையுனுள் நுழைந்தாள் முகிலினி .ஏனெனில் இப்போது என்ன சொல்வாய்? என்பது போன்ற பார்வையுடன்...
(26) அந்த சூடான பானம் தொண்டைக்கு மிக இதமாக இருந்தது .அதை அருந்தி முடித்ததும் கேவல்கள் குறைந்து ஒரு நிதானத்திற்கு வர முடிந்தது முகிலினிக்கு .இப்போது தனது...
( 25 ) நல்ல சிகப்பு நிறத்தில் , ஆழ்ந்த பச்சையும் கலந்து , மயில் போன்றும் , பூங்கொத்து போலவும் நெருக்கமாக கற்கள் பதிக்கப்பட்டு கண்களை விரிய வைக்கும் அந்த...
( 24 ) டிரேயில் குளிர்பானங்களை அடுக்கி எடுத்தபடி யதுநந்தனின் ஆபீஸ் அறைக்குள் முகிலினி நுழைந்த போது , சோபாவில் அருகருகே அமர்ந்தபடி உற்சாகமாக பேசியபடி இருந்தனர்...