Tag - மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-21(நிறைவு)

(21)  “அடுத்த நிகழ்ச்சி உங்களோடதுதான். ரெடியா?” கேட்டபடியே ஒப்பனையறைக்குள் நுழைந்தாள். மாதவி. தோள் துண்டை சரி செய்தபடியே அவளைப் பார்த்து தலையாட்டினார் வீரமணி...

Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-20

(20) தொடர்ந்து மூன்று நாட்களாக  மாதவியை காணவில்லை. அவள் அந்த முதியோர் இல்லத்தின் ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளில் மும்மரமாக இருக்கின்றாள். அழைப்பிதழ்...

Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-19

(19) அதிர்ச்சியில் உறைந்து உட்கார்ந்திருந்தான் உமாபதி. அவனால் நம்பவே முடியவில்லை. தன் ஆச்சி இத்தனைக் கொடூரமானவள் என்று. தனக்கு முன் பிறந்த இரண்டு பெண்...

Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-18

(18) லலிதா கீழே இறங்கி வீட்டிற்குள் வருவதற்குள் தீவாளியைக் காணவில்லை. வீட்டிலும் இல்லை. மாமியாரையும் காணவில்லை. இருவரும் சேர்ந்து வெளியில் எங்காவது...

Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-17

(17) அந்த வெள்ளை சட்டையின் முதுகுப் பக்கத்தில் பக்கம் பக்கமாக கதை போல் எதுவோ எழுதப்பட்டிருந்தது. அது அம்மாவின் கையெழுத்து பதற்றத்துடன் படிக்க முற்பட்டான். ...

Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-16

(16) சென்னைக்கு வந்த உமாபதிக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. இரண்டு மூன்று நாட்கள் ப்ளாட்பாரத்தில் தூங்கினான். கையிலிருந்த காசை வைத்துக் கொண்டு சாப்பிட்டான்...

Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-15

(15) அன்றைக்கு வெகு நேரம் வரை மாந்தோப்பில் மாமரத்தின் மீது ஏறி அமர்ந்திரந்தவன் பொழுது சாய ஒரு வழியாக வீட்டை நோக்கி வந்த போதுதான் வீட்டு வாசலில் பெரும் கூட்டம்...

Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-14

14 சடங்கு நடக்கும் வீட்டிற்கு அனைவரும் சீர் வரிசைகளுடன் சென்றுவிட்டனர். வீடு அமைதியாகயிருந்தது. உமாபதி தன் அறையிலிருந்து வெளியே வந்தான். கூடத்தில் கிடந்த...

Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-13

(13) “இந்தா…லலிதா வரிசை சாமானையெல்லாம் எடுத்து தாம்பளத்துல வை. நான் போய் கோமதி கிளம்பிட்டாளான்னு பார்த்துட்டு வர்றேன். வீரமணி வந்தான்னா சீக்கிரமா கிளம்ப சொல்லு...

Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-12

(12) “அம்மா…என் ஃபிரண்டோட கல்யாணம் அடுத்த வாரம். நானும் லலிதாவும் போகலாம்னு இருக்கோம்” வீரமணி சொல்லவும் முகம்மாறினாள். சுந்தரவள்ளி.  “கல்யாணம் எங்கே?”...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: