Tag - சிவத்தொண்டர்கள்

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-36 (செருத்துணை நாயனார்)

செருத்துணை நாயனார் சிவவழிபாட்டிற்கான பூவினை முகர்ந்த பல்லவ அரசியின் மூக்கினை அரிந்த வேளாளர். இவர் 63  நாயன்மார்களில் ஒருவர். செருத்துணை நாயனார் பண்டைய சோழ...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள் -33 (சிறப்புலி நாயனார்)

சிறப்புலி நாயனார் திருவைந்தெழுத்தை ஓதி வேள்விகள் செய்து அடியார்கள் தொண்டிலும் சிறந்து விளங்கிதால் புகழ்பெற்ற மறைவர்.சோழநாட்டில் இருந்த ஆக்கூர் என்னும் ஊர்...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-31 (சக்தி நாயனார்).

சோழ வள நாட்டிலே அமைந்துள்ள வரிஞ்சையூர் எனும் சிவப்பதியிலே சக்தி நாயனார் என்னும் நாமமுடைய சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார். இவர் இளமை முதற்கொண்டே விரிசடை...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-30 (சண்டேசுரவர நாயனார்)

திருச்சேய்ஞலூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருப்பனந்தாள் அருகே மண்ணியாற்றின் கரையில் அமைந்துள்ளது. சேய் என்பது முருகனைக் குறிக்கும்...

gowri panchangam Sprituality

சிவத் தொண்டர்கள்- 29 (சடைய நாயனார்)

வேதியர் குலமாம் சைவ குலத்தில் பிறந்தவர் சடைய நாயனார். செல்வமும் சைவ வளமும் சிறந்து விளங்கும் திருநாவலூரில் பிறந்த சடைய நாயனார் சிவபூஜை செய்து எந்நேரமும் அவரை...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்- 28 (கோட்புலி நாயனார்).

சிவாலய நித்யபூசைக்கு தீங்கு செய்த தன்னுடைய சுற்றத்தையே வேறோடு கருவறுத்து குலத்தையே நாசம்செய்த உத்தம சிவனடியாரின் வரலாறு கோட்புலி நாயனார் வரலாறு ஆகும். சிவன்...

gowri panchangam Sprituality

சிவத் தொண்டர்கள்-20 (கழறிற்றறிவார் நாயனார் )

சேர நாட்டின், கொடுங்கோளூரில் பிறந்தவர் மாக்கோதையார் என்னும் இயற்பெயர் கொண்ட கழறிற்றறிவார் நாயனார். அரசர் குலத்தில் பிறந்த இவர் அரசை விரும்பாது சிவ பக்தராகத்...

gowri panchangam Sprituality

சிவத் தொண்டர்கள்-19 (கலியர் )

புகழ்பெறும் தொண்டைநாட்டினில் எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்குகின்ற திருத்தலம் திருவொற்றியூர். இப்புகழ் விளங்கும் திருத்தலத்தில்...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள் -18 (கலிக்கம்பர் )

கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பெண்ணாகடம் என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர் கலிக்கம்பர். தேவகன்னியர் என்றழைக்கப்படும் பெண், ஆ என்று குறிக்கப்படும் காமதேனு...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-15 (கணநாதர்)

பழம்பெரும் புகழ் பெற்ற சிவத்தலமான சீர்காழியில் பிறந்த அருளாலர்.அவர் சீர்காழியில் வாழ்ந்த மறையோர்களுக்கு கற்பிக்கும் குருவாகவும்,நல்ல வழிகாட்டியாகவும்...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: