Tag - சிவத்தொண்டர்கள்

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-14 (ஐயடிகள் காடவர் கோன் )

வளம் பொருந்திய சோழநாட்டில் உள்ள பெருமங்கலம் என்னும் ஊரில் சிவவழிபாட்டைப் பின்பற்றும் ஏயர்கோன் என்னும் வேளாளமக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சோழ மன்னர்களிடம்...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-13 (ஏனாதி நாதர்)

விற்போர், முதலான போர்க்கலைகளில் சிறந்த வீரருக்கு ஏனாதி என்று பட்டம் அளிப்பர். ஆகவே இவ்வடியாரின் இயற்பெயர் இதுவல்ல. அவரது வீரம்காரணமாய் காரணப்பெயரே...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-12 (ஏயர்கோன்கலிக்காமர்)

சிவபெருமான், பக்தர்களின் மனத்தில் வாசம் செய்பவர். அவர்கள் தன்னை எப்படித் துதிக்கிறார்களோ அப்படியே அருள்பவர். நாயகன் நாயகி பாவம், ஆண்டான் அடிமை பாவம், தோழமை...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-11 (எறிபத்த நாயனார்)

எறிபத்த நாயனார் கரூர் என்று அழைக்கப்படுகின்ற கருவூரில் பிறந்தவர். சிறந்த சிவபக்தர். சிவனடியார்களைச் சிவனாகவே கருதி வழிபட்டவர். சிவனடியார் வழிபாட்டில் எவர்...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-10 (உருத்திர பசுபதி நாயனார்)

உருத்திர பசுபதி நாயனார் தொடர்ந்து உருத்திரத்தை உச்சரித்து இறைபதம் பெற்ற அந்தணர் ஆவார் . உருத்திர நாயனார் சோழ நாட்டில் திருத்தலையூர் என்னும் ஊரில் வேதியராகப்...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-9 (இளையான்குடி மாறன்)

பாண்டிய நாட்டில் இளையான்குடி என்ற ஓர் ஊர் உண்டு.வேளாளர் குலத்தில் மாற நாயனார் என்னும் சிவனடியார் ஒருவர் தோன்றினார். அவர் உழுதொழிலாள் மிகுந்த செல்வம் படைத்து...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-8 (இயற்பகையார்)

இயற்பகை நாயனார் சோழநாட்டில் காவிரிப் பூம்பட்டினத்தில் வணிக குலத்தில் பிறந்தார். பெரும் செல்வராக வாழ்ந்தவர். சிவனடியார் எவருக்கும் இல்லை என்று சொல்லாது தானம்...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: