வளம் பொருந்திய சோழநாட்டில் உள்ள பெருமங்கலம் என்னும் ஊரில் சிவவழிபாட்டைப் பின்பற்றும் ஏயர்கோன் என்னும் வேளாளமக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சோழ மன்னர்களிடம்...
Tag - சிவத்தொண்டர்கள்
விற்போர், முதலான போர்க்கலைகளில் சிறந்த வீரருக்கு ஏனாதி என்று பட்டம் அளிப்பர். ஆகவே இவ்வடியாரின் இயற்பெயர் இதுவல்ல. அவரது வீரம்காரணமாய் காரணப்பெயரே...
சிவபெருமான், பக்தர்களின் மனத்தில் வாசம் செய்பவர். அவர்கள் தன்னை எப்படித் துதிக்கிறார்களோ அப்படியே அருள்பவர். நாயகன் நாயகி பாவம், ஆண்டான் அடிமை பாவம், தோழமை...
எறிபத்த நாயனார் கரூர் என்று அழைக்கப்படுகின்ற கருவூரில் பிறந்தவர். சிறந்த சிவபக்தர். சிவனடியார்களைச் சிவனாகவே கருதி வழிபட்டவர். சிவனடியார் வழிபாட்டில் எவர்...
உருத்திர பசுபதி நாயனார் தொடர்ந்து உருத்திரத்தை உச்சரித்து இறைபதம் பெற்ற அந்தணர் ஆவார் . உருத்திர நாயனார் சோழ நாட்டில் திருத்தலையூர் என்னும் ஊரில் வேதியராகப்...
பாண்டிய நாட்டில் இளையான்குடி என்ற ஓர் ஊர் உண்டு.வேளாளர் குலத்தில் மாற நாயனார் என்னும் சிவனடியார் ஒருவர் தோன்றினார். அவர் உழுதொழிலாள் மிகுந்த செல்வம் படைத்து...
இயற்பகை நாயனார் சோழநாட்டில் காவிரிப் பூம்பட்டினத்தில் வணிக குலத்தில் பிறந்தார். பெரும் செல்வராக வாழ்ந்தவர். சிவனடியார் எவருக்கும் இல்லை என்று சொல்லாது தானம்...