(17) கைம்பெண்ணாக வந்து நின்ற மஞ்சளழகியைப் பார்த்து துடித்துப் போய்விட்டான் சுப்பைய்யா. எங்கோ ஒரிடத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்...
Tag - ஊரெங்கும் பூ வாசனை
(16) கண்களில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் விரிய அவளைப் பார்த்தான் மௌரியன். இந்த கிழிவி…இந்த வேலைக்காரக் கிழவி தாத்தாவின் காதலியா? தாத்தா இவளைப் போய்...
(15) மௌரியன் மடிகணிணியை மேசை மீது வைத்து அதன் திரையில் தெரிந்த முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான். சாரல்! கோவிலில் அத்தனை கூட்டம் கலகலப்பாக இருக்க...
(14) ‘மலையரசன் பட்டணமாம் மலையனூரு தேவி… நீ மயங்கி ஆடிவாடி..இந்த மக்கள் குடி தேடி நீ தேரிலேறி ஓடிவந்தா தேசநலம் கோடி… தந்தனாந்தினம் தந்தனாந்தினம்...
(13) மௌரியனுக்கு எரிச்சலாக இருந்தது. இதே தாத்தா வீட்டில் எவ்வளவு சந்தோஷமாக எவ்வளவு குதூகலாமாக ஒருகாலத்தில் இருந்திருக்கிறான். அதே தாத்தா வீடுதான்...
(12) சரியாய் ஐந்து மணியிருக்கும். விடிந்தும் விடியாத பொழுது. நமச்சிவாயத்தின் அலைபேசி அழைத்தது. இரவு வெகு நேரம் உறங்காமல் மகனைப் பற்றியே நினைத்துக்...
(11) நமச்சிவாயம் மிக முக்கியமான வேலையில் ஆழ்ந்திருந்த போது ஜானகியிடமிருந்து அழைப்பு வந்தது. “ஹலோ சொல்லு ஜானகி?” என்றார். “என்னங்க…நம்ம...
(10) “இந்தாய்யா…நில்லுய்யா….” வரப்பில் வேட்டியை மடித்துக் கட்டியபடியே நடந்துக் கொண்டிருந்த சுப்பைய்யாவின் பின்னால் அதே வரப்பில் ஓடிவந்தாள்...
(9) எதிரே இருந்த கண்ணாடி டம்ளரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மௌரியன். பொங்கிக் பொங்கி வந்த கண்ணீரை அடக்க படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான்...
(8) தானனன்னானே…தானே…தானனன்னானே… நான் நட்டு வச்ச நாத்து நாட்டுக்கே சோறு போட வேணும். நான் கட்டி வச்ச பாட்டு நாலு திசையும் பாடி வரவேணும். நான்...