Tag - பறக்கும்; பந்து பறக்கும்

Serial Stories பறக்கும்; பந்து பறக்கும்

பறக்கும்; பந்து பறக்கும்-15 (நிறைவு)

15 அதுல்யா …. அளவிட முடியாத ப்ரேமையுடன் தன்னை அழைப்பது விஸ்வாதான் என்ற உள்ளுணர்வு உந்த நிமிர்ந்து பார்த்தவள் அவன் கண்களில் தெரிந்த பரிதவிப்பில் உள்ளம்...

Serial Stories

பறக்கும்; பந்து பறக்கும்-14

14 நித்யா அந்தக் கட்டிடத்தின் முன்னே இறங்கி ஊபரை கட் செய்யும் போதே ஏதோ சரியில்லை என்று தோன்றியது. விவி ப்ரோமோட்டர்ஸ் என்ற எழுத்து வெயில்பட்டு ஜொலித்தது. ...

Serial Stories

பறக்கும்; பந்து பறக்கும்-13

13 “ஏய்! சத்தம் போடாதடி! இந்த மாதிரி பெரியமாமா கேட்டாங்க. உனக்கு ஓகேயான்னு மெதுவா தானே கேட்டேன். நீ ஏன் எட்டூருக்குக் கேட்கற மாதிரி கத்தற?”...

Serial Stories பறக்கும்; பந்து பறக்கும்

பறக்கும்; பந்து பறக்கும்-11

11 “வணக்கம் சார்” – ஏதோ ஃபைலில் மூழ்கியிருந்த விஸ்வநாதனைக் குரல் உசுப்பியது.  அலுவலகத்துக்கு வந்து சிறிது காலம் ஆகிவிட்டதால் வேலை அதிகமாகச் சேர்ந்து...

Serial Stories

பறக்கும்; பந்து பறக்கும்-12

12 “விஸ்வா!” – பெரியண்ணனின் சிம்மக்குரலில் நடுநடுங்கிப் போனான் விஸ்வா. ‘ஏன் இத்தனைக் கோபம்? ஒரு வேளை நாம் அதுல்யாவை மனதில் நினைப்பது அண்ணனுக்குத்...

Serial Stories பறக்கும்; பந்து பறக்கும்

பறக்கும்; பந்து பறக்கும்-10

10 மொபைல் விடாமல் அடிக்க, பேசலாமா வேண்டாமா என்ற தடுமாற்றத்தில் அதுல்யா செயலற்று நின்றாள். வீட்டில் இப்போதிருக்கும் கலவர நிலவரத்தில் அசோக்கிடமிருந்து வரும்...

Serial Stories பறக்கும்; பந்து பறக்கும்

பறக்கும்; பந்து பறக்கும்-9

9  “இளங்கோ! நாம் மோசம் போய்ட்டோமேடா!” அம்மாவின் ஓலம் இளங்கோவைக் கதிகலங்க வைத்தது. “என்னம்மா ஆச்சு? குட்டிமா நல்லாயிருக்கா தானே?” “அவளுக்கு ஒண்ணுமில்லை டா. ஆனா...

Serial Stories பறக்கும்; பந்து பறக்கும்

பறக்கும்; பந்து பறக்கும்-8

8 மரத்தின் கிளைகளிலும்  இலைகளின் ஓரமும் சிறுசிறு நீர்முத்துக்கள். கடந்துபோன கருமேகங்களுக்கு என்ன அவசரமோ?. தூறலாய் விசிறிவிட்டுப் போனதில் உருண்டு கொண்டிருந்த...

Serial Stories பறக்கும்; பந்து பறக்கும்

பறக்கும்; பந்து பறக்கும்-7

7 “அதுல்யாவா? நீ யாரு?  எங்க விஸ்வா தம்பி கூட வேலை பார்க்கறியாம்மா?” சியாமளாவைத் தாண்டி சிவநேசன் குரல் பின்னிருந்து கேட்டது.  “ஆ.. ஆமா சார்...

Serial Stories பறக்கும்; பந்து பறக்கும்

பறக்கும்; பந்து பறக்கும்-6

6 இளங்காலை. சீக்கிரமே குளித்துவிட்டு, பனியில் நனைந்த புதுமலர் போல் ஜொலித்தாள் அதுல்யா. இறைவனை வணங்கிவிட்டு “அம்மா! அம்மா!” என்று உரக்க அழைத்தாள். “ஏண்டி...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: