5 விடியாத இரவை கொண்டதாகிவிட்டது எனது இந்த காலை , சுருண்டு கிடக்கும் போர்வையாய் இன்னமும் படுக்கையிலேயே .. வழக்கமான வாசனை காலை உனக்கு , உன் பார்வையோ , உன்...
Tag - பத்மா கிரகதுரை
4 நித்திரை தேடி நீளும் பின்னிரவுகளின் மீது உன் திருத்தமான முகத்தின் இமை மயிரொன்றை வீசிச் செல்கிறது கலைந்து விட்ட மேகத்தின் கடைசி துண்டொன்று , பத்திரமாய்...
3 நீ துப்பிவிட்டு போன மனக்குப்பைகளை அப்படியே விட்டு வைத்திருக்கிறேன் , மந்திரம் ஜெபிப்பது போல் உனை சொன்னபடி என் வீட்டின் சில ஓரங்களில் அவை கிடக்கின்றன ...
2 உன் சாக்லேட் நினைவு கலந்த என் ரோஜா கனவுகள் சிவந்து சிதறிக் கொண்டிருக்கையில் பெய்து நின்றுவிட்டது மழை , வேப்பமரத்தின் சிலீருடன் என் படுக்கையின் ஓரம்...
முள்ளில் ரோஜா 1 வெளுக்கிறது வெயிலென்றேன் சரி சரியென சலித்தபடி இளநீர் வாங்கி நீட்டுகிறாய் , கொட்டும் மழையை கூற பயமாய் இருக்கிறது , கம்பளி கொடுத்து காணாமல்...
விரைவில்…ஓசையாக உங்கள் செவி நிறைக்க… Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new...
பத்மா கிரகதுரை எழுதிய கற்பூர பொம்மை ஒன்று 1 இளஞ்சிங்கமாய் நீ நின்று இளவட்டகல்...