7 சதுரானனப் பண்டிதர் வெற்றிமாலை சூடி இளவல் கோதண்டராமர் என்ற இராஜாதித்தன் வரப் போகிறான் என்ற நிதர்சனத்தைத் தூளாக்கியது சேவகன் கொண்டு வந்த செய்தி. “நம்...
Tag - நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்
6 யானைமேல் துஞ்சிய தேவர் திருமுனைப்பாடி நாட்டில் கெடில நதியும், பெண்ணையாறும் ஓடும் திருநாவலூரில் இரு கரைகளுக்கிடையே நிற்கும் ஜம்புநாதேசுவரர் கோவில் கருவறையின்...
5 போரும் போர்வையும் “போர்களம் புகு!” பராந்தகரிடமிருந்து அந்த ஒற்றைச் சொல் அம்பென விரைந்து விழுந்ததைக் கண்ட இராஜாதித்தன் துள்ளி எழுந்தான்...
4 போர்க்களம் புகு முப்புறமும் அகழி சூழ்ந்த வானளாவிய கோட்டைக்குள் நுழைந்து அரண்மனைப் பாதையில் புயலென வந்து கொண்டிருந்தது அப்புரவி. அதற்கு முன்னும் பின்னும் அணி...
3 இராஜாதித்த சபதம் பழையாறைக் கோட்டையின் மேற்புற மாடத்தில் நின்றிருந்தாள் வீரமாதேவி. அவளின் கண்கள் அரண்மனைக்குத் தென்மூலையில் வடிவமைக்கப் பட்டிருந்த தடாகத்தைப்...
2 சக்கரம் சுழன்றது “ஓம் நிசும்பசூதனி காளி அலங்காரி கண்டரூபிணி அகண்டநாயகி ஜேஷ்டா ராஜமாதங்கி சியாமள வராஹி பூர்ணாஹூதி சமர்ப்பயாமி!” சிவசேகரப் பட்டர்...
1 வாணப் பிரவேசம் தாழைமேடு “ஓம் ஐம் ப்ரம்ம ஜேஷ்டாய நம: ஓம் ஐம் ஸ்வர்ண ஜேஷ்டாய நம:” “ஓம்! ஐம்! ஹ்ரீம்!” என்ற மந்திர உச்சாடனங்களால்...