18 “அவளுக்கு தூக்கம் வந்திருக்கும். வீட்டிற்கு போயிருப்பாள். வாருங்கள் நாம் பார்ட்டியை கண்டினியூ பண்ணலாம்” வெற்றி வேலaன் சொல்ல, சிவ நடராஜனை எதுவோ...
Tag - எனை ஆளும் நிரந்தரா
17 அந்த பார்ட்டி முழுவதும் சைத்தன்யனும், காதம்பரியும் அப்போதுதான் மணம் முடித்த புது தம்பதிகள் போல் கிண்டலும் கேலியுமாக பேசியபடி ஒருவரையொருவர் உரசிக்கொண்டு...
16 மானசி அனாவசியமாக அவனுடன் பேச்சை வளர்க்க விரும்பவில்லை. சுருக்கமாக “காதம்பரி” என்றாள். “ம்… அவளுக்கென்ன?” புருவம் சுருக்கி வெகு...
15 “இதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வையேன் மானு.கல்யாணமென்றால் எத்தனை வீட்டு வேலைகள் இருக்கிறது? எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை” சகுந்தலா...
14 “என்ன உங்கள் அக்கா மேல் தப்பில்லை.இப்படி தனியாக வர வேண்டாம்.இதுதானே?” பின்னாலேயே வந்தவனிடம் சலிப்பாக கேட்டாள். “எப்போதும்...
13 “இந்த பாரம்பரியங்களும் சட்டதிட்டங்களும் நம்முடைய வசதிக்கேற்ப நாமே வடிவமைத்துக் கொண்டதுதானே? வயதில் குறைந்தவளைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்...
12 அடர்த்தியான இலை பச்சை நிற சேலையில் தங்க நிற கொடிகள் பின்னி பிணைந்த மென்மையான டசர் சில்க் சேலையில் பூங்கொடி போல் வாசலில் வந்து நின்ற மருமகளை உள்ளே...
11 “உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் அக்காவை சொல்லிக் கொண்டோ உங்கள் அப்பாவை சொல்லிக் கொண்டோ எங்கள் வீட்டிற்குள் வந்திருக்க வேண்டும். ஏதோ தொழிலை பற்றி...
10 காலிங் பெல் சத்தத்திற்கு வாசல் கதவை திறந்த சகுந்தலா வெளியே நின்ற சிவ நடராஜனை கண்டதும் அலமலந்து நின்றாள். இவனா? இவனை என்ன செய்வது? உள்ளே வா என்பதா வெளியே போ...
9 அன்று இரவு மானசியின் போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர யோசனையுடன் எடுத்தாள். “ஏண்டி உன்னை கற்பழிக்கவா வந்தேன்? அப்படி ஓடி வருகிறாய்...