32 வீணா சொன்னது போல முரளி தொப்புள் கொடி உறவு தான்… “ஆனால் இந்த விஷயத்தை நான் எப்படி மறந்து போனேன்..?”...
Tag - நீ காற்று நான் மரம்
31 முரளியின் பரிசோதனை முடிவுகளை மோகனிடன் காண்பிக்கிறார் டாக்டர். “நினைத்தது போலவே தான்..உடலில் எலும்பு முறிவு எதுவும் இல்லை…...
30 ‘முரளிக்கு ஆபத்து’ என தாராவின் குரல் கேட்டவுடன் மோகன் முதலில் உணர்ச்சி வசப்பட்டான்.. கொஞ்சம் தெளிவு பெற்று, “என்ன ஆச்சு...
29 தாரா பற்றிய கேள்வி வந்த போது தாராவின் அப்பா உள்ளே நுழைந்ததை, சிசி டிவியில் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைந்த வேளையில்...
28 கல்லூரி வளாகத்தில் இருந்த மிகப் பெரிய, புதியதாக கட்டப்பட்டுள்ள குளிர் சாதனம் பொருத்தப்பட்ட மண்டபம், முதலில் மோகன் -வீணா திருமணத்துக்கு கொடுக்கப்பட்டது...
27 மோகன் கூறிய பதில் அனைவரையும் திகைக்க வைத்த அதே நேரத்தில் டாக்டர். வில்லியம் டெய்லரை சிந்திக்க வைத்தது.. “சார் ..” “நீங்க என்னுடைய அறிவு...
26 மோகன் இறுதி ஆண்டு,இன்னும் சில மாதங்களில் இறுதி தேர்வு. நல்ல க்ரேட் பாயிண்ட் இருந்தது...
25 ரகோத்தமன் கலைக் கல்லூரிக்கு முதல்வர் ஆன செய்தி குழுமத்தில் பரவ அனைவரும் அவர் அலுவலகத்திற்கு சென்று வாழ்த்து தெரிவிக்கின்றனர்…...
24 “இப்போ ரெண்டு பேரும் லவ் பண்ணலயா???” மோகன் , வீணா பற்றிய விஷயத்தையும் எல்லோர் முன்னிலையிலும் போட்டு உடைத்தான் முரளி...
23 கோவிந்தனை கல்லூரி அலுவலகத்தில் பார்த்த போது லேசாக அதிர்ந்த ராமசாமி , இப்போது அவர் கையாலேயே தன் மகளுக்கு டிசி வாங்க வேண்டும் என்பதை ரசிக்கவில்லை...