12 “வீணா??? நீயா???..” “போனில் இதற்கு முன் தாரா பேசி வம்புக்கிழுத்தாள் “என சொன்னான் மோகன். ”...
Tag - நீ காற்று நான் மரம்
11 கல கலவென கீழே விழுந்த கண்ணாடி வளையல் துண்டுகள், மோகன் கையிலிருந்து விடுபட்ட வீணா, கண்ணாடி சில்லுகளை பொறுக்கும் மோகன், இவற்றைப் பார்த்த ரகோத்தமன் இவர்களை...
10 தாராவின் கையில் மோகன் கை இருக்கும் படம் , இப்போது வீணா கையில். திரையில் ஒரு நாயகன் ஒரு நாயகியின் கையைப் பிடிக்கும் போதோ...
9 நுழைவுத் தேர்வுப் பயிற்சி வகுப்பு ஆரம்பமாகி நடக்க ஆரம்பித்து விட்டது.. மோகன் மிக மும்முரமாக படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். தாரா பேசினால் பேசுவான்...
8 வீணாவுடன் போனில பேசி வைக்கும் போது, வீட்டு வாசலில் நண்பர்களுடன் தாரா வந்ததைப் பார்த்து மோகன் , “அம்மா, என் நண்பர்கள் வந்திருக்காங்க...
7 “இதுக்கு நீ என்னை நினக்காமலே இருந்திருக்கலாம்”.. வீணாவின் இந்த கோப பதிலும், போனை வைத்த இடி சத்தமும் மோகனுக்கு கவலையை ஏற்படுத்தி விட்டது...
6 தாரா தனது இடது கையால் மோகனின் வலது கையைப் பற்றும் சமயம் கேமிரா கிளிக்கியது. சட்டென்று தன் கையை உதறிய மோகன், “இது என்ன?”, என்பது போல யாருக்கும்...
5 “அப்பா நான் இந்த மோகனிடம் பேசலாமா கூடாதா” குழந்தைத்தனமான இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வார்? அப்பாவிடம் வீணா எதிர்பார்த்த பதிலை விட...
4 அப்பா ரகோத்தமனின் பார்வையில் இருந்த சூட்டைப் பார்த்தவுடன் வீணா மெதுவாக அம்மா பக்கத்தில் சென்று முரளியோடு பேசிக் கொண்டே அனைவருடனும் கோவிலுக்குள் செல்கிறாள்...
3 மோகன் மதிய உணவு முடித்து புத்தகங்களை எடுத்துக் கொண்டு மாடிப்படி ரூமுக்கு படிக்கப் போனான். இந்த வருஷம் +2 ஆயிற்றே…இந்த வருஷத்தில் வாங்கும் மதிப்பெண்...