30 ” எனக்கு சூடாக இன்னொரு கப் காபி பூந்தளிர் …” அனுராதாவின் அதிகார குரலுக்கு பணிந்து காபி கொண்டு வந்து கொடுத்த தன் மனைவியை வித்தியாசமாக...
Tag - karthigai deepangal
29 ” நல்லவேளை இனிமேல் காருக்காக நாங்கள் ஆண்பிள்ளைங்க யாரையும் எதிர்பார்த்திட்டே இருக்க வேண்டியதில்லை .இனி நாங்க பெண்களாக காரை எடுத்துட்டு எங்களுக்கு...
28 ” பொன்னிக்காவுக்கும் கதிர்வேல் மச்சானுக்கும் என்ன பிரச்சனை பூந்தளிர் …? “ தானியங்களை யாக குண்டத்திற்குள் கொட்டி மந்திரங்களை உச்சாடனம்...
27 இவர் ….அங்கே கோவிலில் இல்லமல் இங்கே எதற்கு வந்தார் …? பூந்தளிர் அறையோடு இருந்த அடுப்படியினுள் நுழைந்து கொண்டாள் .கதிர்வேலன் எதையாவது எடுக்க...
26 ” உன் அளவு எனக்கு இந்த கும்பாபிசேகம் முக்கியமில்லை பூந்தளிர் .அதனால் நான் இங்கிருக்க வேண்டிய அவசியமும் இல்லை ….” ” உங்களை போல்...
5 கீழே நின்று இடுப்பில் கை வைத்து கோபுரத்தை அண்ணாந்து பார்த்தான் குருபரன் .கோபுரத்தை சுற்றி சாரம் அமைக்கப்பட்டு அதில் நின்று கோபுரத்து சிற்பங்களுக்கு பெயின்ட்...
4 ” கண்ட கண்ட கெமிக்களுகளையெல்லாம் உரங்கிற பேர்ல உங்க பயிருக்கு போடாதீங்கய்யா …இதை சொல்லத்தான் வந்தேன் ….” ” என்ன தாயீ இது...
3 போலி கல் ஒட்டியிருந்த அந்த பித்தளை மூக்குத்தியிலும் அழகாய் ஜொளித்தாள் மாரியம்மன் .கண்ணகல அம்மனை பார்த்தபடி நின்றார் பொன்னுரங்கம் .” ஐயா கற்பூரம்...
2 யோவ் யாரை பிசாசென்கிறாய் ….என்னையா ….? கொத்தாக மாமனாரின் உச்சந்தலையை பிடித்து ஆட்டும் ஆசை அனுராதாவிற்கு வந்த்து .ஆனால் அப்படி செய்யமுடியாது...
1 பசுமையை குத்தகைக்கு எடுத்திருந்த்து தஞ்சாவூருக்கு அருகிலிருந்த அந்த சிறிய விவசாய கிராம்ம் .பச்சையை போர்த்திருந்த அந்த அழகான வயல்வெளிகளை தனது சுடுகதிர்களால்...