Tag - மகாபாரதக் கதைகள்

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள் (இறை மந்திரம்)

ஒரு நாள் அர்ச்சுனன் நன்கு துங்கிக் கொண்டிருந்தான். தூக்கத்திலுங்கூட அவன் வாய் “கண்ணா! கண்ணா!” என்று ஜெபம் செய்து கொண்டே இருந்தது. அவன் உடலின்...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள் (கண்ணனும் குதிரைகளும்)

பாரதப் போர் பதினெட்டு நாள் நடந்தது. பகல் முழுவதும் பார்த்தனுக்குத் தேரோட்டுவான் பரந்தாமன். அந்நாளில் இரவில் போர் செய்யும் வழக்கமில்லை. இரு பிரிவினரும் இரவில்...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள் (துரியோதனன் நட்பு)

இரு வீரர்களும் (கர்ணன் மற்றும் அர்ஜுனன் ) கரங்களில் வில் வைத்திருப்பதைக் கண்டவரும், அனைத்துக் கடமைகளை அறிந்தவரும், நேருக்கு நேராக இருவர் போரிடும் முறைகளையும்...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/ சுவாரஸ்யமான பீமன் மற்றும் பகாசுரனின் கதை!!!

மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் பல கதைகள் மறைந்துள்ளன. அதன் உபகதை ஒன்றின் நாயகன் தான் பகாசுரன். இவன் ஏகசக்கரம் என்ற கிராமத்தை அடுத்த காட்டில் வசித்து வந்தான்...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/கண்ணனுக்கு உதவிய பாஞ்சாலி

மகாபாரதத்தில், சூது விளையாடி தங்கள் நாடு, நிலம், சொத்து என அனைத்தும் இழந்த பாண்டவர்கள் கடைசியில் சகுனியின் சூழ்ச்சி வார்த்தைகளால் தங்களது மனைவியான...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/ கிருஷ்ணரின் இரண்டு பெற்றோர்களும் எப்படி இறந்தார்கள் தெரியுமா?

கிருஷ்ணரை பற்றி கூற வேண்டுமென்றால் நாள்முழுக்க கூறிக்கொண்டே இருக்கலாம். கிருஷ்ணரின் மகிமைகளை ஒரு எல்லைக்குள் அடைப்பது என்பது இயலாத ஒன்று. அனைத்து விஷயங்களிலுமே...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/கர்ணனுக்கு இறுதி தேர்வு

கர்ணன் போரில் அருச்சுனனின் அம்புகளால் வீழ்த்தப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது கிருஷ்ணர் கர்ணனின் கொடை தன்மையைச் சோதிக்க ஏழை அந்தணராக கர்ணனிடம்...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/அர்ஜுனனின் அம்புகள் மட்டும் அபூர்வ சக்தி பெற்றதன் காரணம் என்ன?

மகாபாரதப் போரில் பத்தாவது நாள்… ”பிதாமகர் பீஷ்மர் வீழ்ந்துவிட்டார்” எனும் செய்தியே கெளரவர் படைகளுக்கு கலக்கத்தைத் தந்தது. அடுத்தநாள் யார் தலைமையில், என்ன...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/ கர்ணனா தர்மனா ?

அர்ஜுனன், ஒரு நாள் கண்ணனைப் பார்த்து கேள்வி ஒன்றைக் கேட்டான்: “என் அண்ணன் தர்மன், தர்மம் செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டுள்ளான். கேட்பவர்களுக்கு இல்லை...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/தர்மன் ராஜ்ஜியத்தின் போது நடந்த நிகழ்வு

 இரண்டு இலக்கியங்களில் மகாபாரதமும் ஒன்றாகும். இந்த மகாபாரதம் ஒரு லட்சத்துக்கும் மேலான கிளைக் கதைகளைக் கொண்டது.  அப்படி சிறப்புகளைக் கொண்ட காவியத்திலிருந்து...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: