துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன காரணம்?எவனோ குதிரைக்காரனாம்! அவனிடம்...
Tag - மகாபாரதக் கதைகள்
மகாபாரத போர் முடிந்து அஸ்தினாபுரத்தில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி கொண்டிருந்தத அந்த நேரத்தில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் ஆத்ம சாந்தி அடைய ஒரு யாகம்...
மகாபாரதத்தில் வரும் உன்னதமான கதாபாத்திரங்களில் ஒருவன் யுதிஷ்டிரன் என்னும் தர்மபுத்திரன்…. அவனை தரும தேவதையின் அம்சம் என்பார்கள். எதன் பொருட்டும் தருமம்...
மகாபாரதம் கற்பனை கதை என்று கூறுவது நகைப்புக்குரியது, ஏனெனில் இந்த நூல்கள் கவிதை நடையில் எழுதப்பட்டு உள்ளன. எல்லாவற்றையும் விட கணித சூத்திரங்கள் கூட...
மகாபாரதம் என்பது பண்டைய இந்தியாவின் பழம்பெரும் காவியம் ஆகும். கிமு 9 ஆம் நூற்றாண்டில் குருக்ஷேத்திர இராச்சியத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான...
காந்தியடிகளின் பிரார்த்தனைக் கீதம். “ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம்” என்பது கணந்தோறும் ராம நாம ஜபம் செய்து வந்தமையாலேயே, அமரராகும் போது கூட, “ஹே ராம்”...
பீஷ்மர் சொன்ன கதைதாயா? தந்தையா? சிந்தித்து செயல்பட்ட சிரகாரி!‘பதறாத காரியம் சிதறாது’ என்பது முன்னோர் வாக்கு. ஆனால் இன்றைய உலகில், எங்கும் பதற்றம்; எதிலும்...
எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்; சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் கோட்டை விட்டவர்கள், எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும்...
இப்புவியில் பற்று அற்றவர் என்று எவரும் இல்லை. எல்லோரும் ஏதோ ஒன்றின் மீது பற்றுக் கொண்டவர்களாகவே உள்ளனர். மனிதர்களின் பற்று பலவகையாக அமையக்கூடும். அதாவது...
மகாபாரதத்தின் சூதாட்டக் களம். எல்லாவற்றையும் பணயம் வைத்துத் தோற்ற தருமன் கடைசியாக திரௌபதியையும் வைத்து இழக்கிறான். தேர்ப்பாகனை அனுப்பி அவளைக் கூட்டிவர...