15 ” அவன் ஒரு தெருப் பொறுக்கி .அவன் சொன்னதையைல்லாம் நம்பி விடுவீர்களா …? “ ” எனக்கு அப்போது உன்னை இப்போது போல் தெரியாது பூந்தளிர்...
Tag - கார்த்திகை தீபங்கள்
14 ” நீ சந்தோசமாக இருக்கிறாயா பூவு ..உண்மையை சொல்லவேண்டும் …? ” குமரனின் பார்வை பூந்தளிரின் முகத்தில் பதிந்திருந்த்து . இருவருமாக மாரியம்மன்...
13 தூக்கி அமர்த்த அமர்த்த மீண்டும் மீண்டும் தன் மேல்தூங்கி விழும் கீர்த்தனாவை உட்கார வைக்கும் வழி தெரியாமல் விழித்தாள் பூந்தளிர் .அவள் சரிவதில் அவள் தோள்...
12 ” என்னடா இன்னும் கிளம்பலையா …? ” பொறுமையிழந்து சோபாவில் அமர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த தந்தைக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்...
10 ” டேய் என்னடா நடக்குது இங்கே …? ” அண்ணன் கதிர்வேலனின் கேள்வி காதில் விழாமல் ஆணியடித்தாற் போல் நின்றிருந்தான் குருபர ன் . ” ஏன்டா உன்...
9 ” நான் எதுவும் உதவி செய்யட்டுமா அக்கா ..? ” பின்னால் கேட்ட இனிய குரலில் முகம் மலர திரும்பினாள் பொன்னி . பச்சையும் , ஊதாவும் கலந்து ஓடிய அந்த...
8 ” ஏன் பின்னால ஏதாவது குத்துதா …? ” கணவன் புறம் சாய்ந்து கேட்டாள் பூந்தளிர் . ” என்ன …என்னது …?” ” இல்லை...
11 மூட்டை முட்டையாக சுமந்து சென்ற பண்ணையாட்களின் மூட்டை வாசத்தை நுகர்ந்து ” வெங்காயமா மாமா …? ” ஆவலாக கேட்டாள் பூந்தளிர் . ” ஆமாம்மா...
7 பின்னால் கேட்ட சரசர சப்தத்தை பூந்தளிர் தாமதமாகத்தான் உணர்ந்தாள் .குருபரன் அதற்கு முன் அதனை உணர்ந்து , அவளது சைக்கிளை மறித்து அவர்கள் இருவருக்கும் கேடயம் போல்...
6 கனகாவிற்கு அந்த நகை செட்டை விட்டு பார்வையை அகற்ற முடியவில்லை .பெரிய செவ்வந்தி பூ ஒன்றை டாலராக கொண்ட அந்த மாலையில் பூவின் நடு மகரந்த்ததில் பெரியபுளியங்கொட்டை...