24 அருகில் கேட்ட சலசல சத்தத்தில் திரும்பி பார்த்த கோபாலன் , பூந்தளிர் வேக நடையுடன் வருவதை கண்டதும் பீதியில் கண் பிதுங்கினான் .இவளா ….ஐய்யய்யோ …...
Tag - கார்த்திகை தீபங்கள்
23 ” என்னத்தடி மூணு பேரும் காலையிலிருந்து உருட்டிட்டு இருக்கீங்க …ஆனால் எந்த பதார்த்தமும் தயாராகி இருப்பது போல் தெரியவில்லையே …? ”...
22 ” இன்னைக்கு மதினி கூட படுக்கலையா …? ” குருபரன் கேட்டான் . ” இல்லை ….” தனது வழக்கமான சோபாவில் படுத்துக்கொண்டாள் பூந்தளிர்...
21 டாக்டர் போட்ட மயக்க ஊசியால் பொன்னி அசந்து தூங்கிக் கொண்டிருக்க , அவளருகில் அமர்ந்து அம்மாவை பார்த்து விசும்பியபடி இருந்தாள் கீர்த்தனா .அவளது தலையை வருடி...
20 ” ஏய் குரு …ஏன் இப்படி பண்ற …? ” பொன்னி பதறினாள் . ” சும்மாயிருங்க மதினி ்அவள் கொஞ்சநேரம் உள்ளே கிடக்கட்டும் .வாய் …வாய்...
19 ” ஏங்க இங்க வாங்களேன் …சீக்கிரம் வாங்க ….” கதவுக்கு வெளியே ஒலித்த மனைவியின் குரலை நம்ப முடியாமல் பார்த்தான் குருபரன் .அவனையா...
25 ” நூற்றியெட்டு குடங்களில் திருச்சி போய் காவிரியில் நீர் சேகரித்து வருவோம் . கும்ப அபிசேகத்திற்கு யாகபூஜையில் வைத்து நீரை புனிதப்படுத்துவோம் …...
18 ” பூந்தளிர் பய்ந்த்து போல் அங்கே எதுவும் நடந்து கொண்டிருக்கவில்லை .பட்டுச்சேலை கட்டி , உடல் முழுதும் நகைகளோடு சொர்ணத்தாய் சோபாவில் அமர்ந்திருந்தாள் ...
17 ” நீ சித்தப்பா கூட போ ….” சொல்லிவிட்டு ராஜாவையும்,ரவியையும் தன் பைக்கில் உட்கார வைத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்பனான் கதிர்வேலன் .கீர்த்தனா...
16 குருபரன் பூந்தளிரை அழைத்து போன அறை கரஸ்பான்டுடையது .வாசலில் தயங்கி நின்றவளின் தோளை ஆதரவாக அணைத்து உள்ளிழுத்து போனவன் , அங்கிருந்த சுழல் நாற்காலியில் அவள்...