சேர நாட்டிலுள்ள செங்குன்றூரில் பிறந்தவர் தான் விறன்மிண்ட நாயனார். இவர் சிவபெருமான் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர். பல்வேறு சிவாலயங்கள் பலவற்றிற்கும் சென்று...
Tag - 63 நாயன்மார்கள்
வாயிலார் நாயனார் மனதால் இறைவனை மானசீகமாக வழிபட்டு நீங்காத இன்பமான சிவபதத்தைப் பெற்ற வேளாளர் ஆவார்.இறைவனை வழிபாடு செய்யும் முறைகளை மனம், மொழி, மெய் என மூன்று...
திருக்கோவிலூர் என்ற நாட்டை மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவருக்கு சிவபெருமான் மேல் அளவு கடந்த பக்தி. நமக்கு பிடித்த மனிதர் ஒருவர் இருக்கிறார் என்றால் ...
பாண்டி நாட்டின் தலைநகரான மதுரையில், வணிகர் குலத்தில் பிறந்தவர் மூர்த்தி நாயனார் ஆவார். சிவபெருமான் மீது அரும்பக்தி கொண்டிருந்தார். அவர், மதுரை சொக்கநாதப்...
தொண்டை நாட்டிலே பாலாற்றுக்கு வடகரையில் அமைந்துள்ள சிறந்த ஊர்திருவேற்காடு! இவ்வூரில் வேளாளர் குடியில் சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்துவந்தார். இவர் பெயர் மூர்க்க...
முனையடுவார் நாயனார் போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கும் சிவாலயங்களுக்கும் தொண்டுகள் செய்த வேளாளர். இவர்63 நாயன்மார்கள் ஒருவர். முனையடுவார் நாயனார் பண்டைய...
சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார், இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி நிறைஅன்பால் உருகும்...
மானக்கஞ்சாற நாயனார் சிவனடியாருக்காக மணக்கோலத்தில் இருந்த மகளின் கூந்தலை அரிந்து கொடுத்த வேளாளர்.இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகச்...
பெருமிழலைக் குறும்ப நாயனார் சுந்தரரை குருவாக ஏற்று மனம், மொழி, மெய்யால் வழிபட்டு சிவப்பேற்றினை அடைந்தவர்.அடியார் பக்தியின் மூலம் இறைவனை அடையலாம் என்பதற்கு அவர்...
திருநின்றவூர் என்னும் திருத்தலத்தில் வேதியர் மரபில் தோன்றியவர் பூசலார் நாயனார். உள்ளமும் உடலும் சிவபெருமா னுக்கே என்று சிவன் பால் கவனம் செலுத்தி சிந்தை...