Tag - காவல் தெய்வங்கள்

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/சொரிமுத்து அய்யனார்

முற்காலத்தில் இமயமலையில் நடைபெற்ற அம்மை அப்பர் திருக்கல்யாணத்தை காண முப்பத்து முக்கோடி தேவர்கள், சகல ரிஷிகள் அனைவரும் குழுமியதால் வட பகுதி தாழ்ந்து தென் பகுதி...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/ரோதை முனி

ஊரில் உள்ள மக்களை காக்கும் தெய்வங்களை வணங்கும் வழக்கத்திற்கு ஊர்த்தெய்வ வழிபாடு என்று பெயர். பெரும்பாலும் காவல் தெய்வங்களே இந்த ஊர்த்தெய்வங்களாக...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/முத்துராக்கு சாமி

*எட்டு தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த பூலம் முத்துராக்கு சாமி வாழ்கை வரலாறு* *இப்படிபட்ட ஒரு தெய்வமா முத்துராக்கு சாமி… வாருங்கள் பார்ப்போம்*… களவு...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/செட்டியாபத்து கோவில்

4 ஏக்கர்களைக் கொண்ட இந்த கோவிலானது நான்கு திசைகளிலும், நான்கு வாசல்களை கொண்டுள்ளது. இதில் வடக்கு வாசல் வழியாக உள்ளே செல்லும் போது முதலில் ஸ்ரீ  பெரியசாமி...

gowri panchangam Sprituality

காக்கும் தெய்வம்… அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பசாமி!

மதுரைக்கு ஒரு தனி குணம் உண்டு. அது யாரையும் பேதம் சொல்லிப் பிரிக்காத குணம். இந்த மண்ணின் தெய்வங்களில் கூடப் பிரிவினை இல்லை. மதுரை மண்ணின் தெய்வங்கள் எல்லாம்...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/பிடாரி இளங்காளி அம்மன்!

பிடாரி அம்மன் வழிபாடு நம்முடைய பாரம்பர்ய வழிபாடுகளில் ஒன்று. பெரும்பாலும் எல்லை தெய்வமாக இருந்து வரும் பிடாரி அம்மன், துடியான ஒரு தெய்வம். நல்லவரை ஓடிவந்து...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/காடையூர் வெள்ளையம்மாள்

காடையூரின் பழையபெயர் நட்டூர். தொன்மக்கதைகளின்படி வடநாட்டு அரசனின் யானைப்படையை மக்கள் வேண்டிக்கொண்டபடி காடைக்குருவிகள் கொத்தி விரட்டியமையால் அப்பெயர் வந்தது...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/ஆவேசம் படைத்த முனீஸ்வரர்

முனீஸ்வரர் காவல் தெய்வம் இவர். ருக் வேதத்திலும் உபநிடத்திலும் பகவத்கீதையிலும் தொன்ம இலக்கியங்களிலும் முனீஸ்வரர் இருக்கிறார் . சிவனின் அம்சமான இவரை வழிபட்டால்...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/காத்தவராயன் காவல் தெய்வமான பின்னணி… நெகிழ்ச்சியூட்டும் காதல் கதை!

காஞ்சியில் அருள்பாலிக்கும் காமாட்சி அம்மன் கோயிலிலும் சரி, கிராமங்களில் அமைந்திருக்கும் காமாட்சி அம்மன் கோயில்களிலும் சரி, முதன்மையான காவல் தெய்வமாக...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/மிரள வைக்கும் பெரியாச்சி அம்மன்

பெரியாச்சி (அ) பேச்சிஅம்மன் முக்கியமாக கர்பவதிகளுக்கு பாதுகாவலராக இருப்பவள். கர்பமுற்றவர்கள் சுகப் பிரசவம் அடையவும், வயிற்றில் வளரும் குழந்தைகள் நலமாக பிரசவம்...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: