Tag - காவல் தெய்வங்கள்

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/அருள்மிகு வீரபத்திரசுவாமி

தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள், தங்களது யாகத்தால் கிடைக்கும் அவிர்பாகத்தால்தான் தேவர்களே வாழ்கின்றனர் என்று கர்வம் கொண்டனர். அவர்களது ஆணவத்தை அடக்க எண்ணிய...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன்

நீண்ட நெடு நாட்களாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்குக் கோபுரம் கட்டப்படவில்லை. செட்டிநாட்டைச் சேர்ந்த வயிநாகரம் நாகப்பச்செட்டியார் அவர்களால் 1878...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/முனீசுவரன்

முனியாண்டி, முனீசுவரன் என்றும் குறிப்பிடப்படுகிறார். தமிழகத்தில் தோட்டங்கள் மற்றும் பயிரிடப்படும் கிராமப் புறப்பகுதி உள்ளிட்ட இடங்களில்  தமிழ் கிராமப்புற காவல்...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/நாவலடி கருப்பசாமி

கருப்பசாமி வழிபாடு தமிழ்நாடு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது.கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். இவரை கருப்பசாமி என்றும் கருப்பன் என்றும் அழைப்பதுண்டு. ...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/கோட்டை முனீஸ்வரர்

மைசூர் மகாராஜாவின் அரசாங்கப் பிரதிநிதி ஒருவன், கோயம்புத்தூர் பகுதியில் கோட்டை கட்டி ஆட்சி செய்து வந்தான். எதிரிகள் தேச எல்லைக்குள் வராமலும், அப்படி யாரேனும்...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/முனியப்பன் திருக்கோயில்

அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர். அவள் அவர்களைக் காப்பதற்காக...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/வாழைத் தோட்டத்து அய்யன் கதை

வாழைத் தோட்டத்து அய்யன் துணை பற்றி  இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்: வாழையின் மகிமை – அந்த  ஊரின் தலையாய விவசாயம் வாழை என்பதால் அதனைப் பற்றி நன்றாக தெரியும்...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/பறை நாச்சியம்மன்

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றியமைக்கப்படும் கோயில் இது. அம்பிகையின் திருவுருவும் அவ்வாறே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றது.மிகக் குறைந்த...

gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/பரமநாத அய்யனார்

சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் விவசாயி ஒருவர் நிலத்தில் ஏர் பூட்டி வேலை செய்யும் போது, ஏர்க்கலப்பையில் கல் ஒன்று தட்டுப்பட்டது. அந்த இடத்தைத்...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: