Tag - அம்மன் கோவில்

gowri panchangam Sprituality

பழமை வாய்ந்த பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில்

ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 கி...

gowri panchangam Sprituality

அருள்மிகு ஆயிரங்காளியம்மன் திருக்கோவில்

  தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அன்னை பராசக்தி நீக்கமற நிறைந்து கோவில் கொண்டு அருளாட்சி புரிந்து வருகிறாள். அவளின் பேராற்றல் மற்றும் அற்புதங்களை சொல்ல...

gowri panchangam Sprituality Uncategorized

அருள்மிகு முப்பந்தல் இசக்கி அம்மன் திருக்கோவில்

 ‘இசக்கி’ என்ற சொல்லுக்கு ‘மனதை மயக்குபவள்’ என்று பொருள். முப்பந்தலில் கருவறையில் அம்மன் வடக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறாள். ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு...

gowri panchangam Sprituality

நம்பியவர்களை காத்தருளும் நம்பு நாயகி திருக்கோவில்

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவில் புனித தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ராமபிரான் வழிபட்ட தலம் என்பதால் இந்தச் சிறப்பு. இதே ராமேஸ்வரத்தில் மற்றொரு...

gowri panchangam Sprituality

பாதாள பொன்னியம்மன் கோவில்- புரசைவாக்கம்

சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் கீர்த்தி வாய்ந்தது பாதாள பொன்னியம்மன் கோயில், நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அமையப்பெற்றது.  இந்த அம்மன் பாதாளத்தில்...

gowri panchangam Sprituality

குழந்தைப்பேறு அருளும் சூலக்கல் மாரியம்மன் கோவில்

கொங்குநாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த காலம். அப்போது காவடிக்கா நாடு என்ற பகுதி கண்ணப்பநாயனார் வம்சாவளியில் வந்தவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இங்கு...

gowri panchangam Sprituality

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்

சிறப்பம்சம்: இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விஜய தசமி அன்று வைகை ஆற்றில் நடக்கும் அம்பு போடுதல்...

gowri panchangam Sprituality

வலங்கைமான் மகா மாரியம்மன் திருக்கோவில்

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த அம்பாளை வேண்டிக்கொள்வர். நோய் குணமானவுடன், ‘பாடைகாவடி’ எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றுவர். பக்தர்கள்...

gowri panchangam Sprituality

அழகிய நாகம்மன் கோவில்- திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருக்கிறது அழகிய நாகம்மன் கோவில் இங்குள்ள மக்களுக்கு வேண்டிய வரம் கொடுத்து காத்தருள்கிறாள் அன்னை நாகம்மாள். இதனால் நாள்தோறும்...

gowri panchangam Sprituality

அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில், நாட்டரசன்கோட்டை

நாட்டரசன்கோட்டை என்ற ஊரில், பழமையான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது 500 ஆண்டுகால தலவரலாற்றுப் பெருமை கொண்ட சிறப்புமிக்க ஆலயமாகும். சிவகங்கையில்...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: