Tag - மனமென்னும் ஊஞ்சலேறி

Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-8

8 “உனது படிப்பிற்கு எந்த இடைஞ்சலும் வராது என்று மாப்பிள்ளை வீட்டில் அன்றே சொல்லி விட்டனரே. மாப்பிள்ளையின் கடை உங்கள் காலேஜ் பக்கத்தில்தானே இருக்கிறது...

Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-7

7 பைக்கில் ஏறிக்கொண்டு திவ்யாவிற்கு கையசைத்த அந்த இளைஞன் ஸ்டார்ட் பண்ணி வண்டி நகர்ந்தவுடன் தைரியமாக ஒரு பறக்கும் முத்தத்தையும் அவளுக்கு அனுப்பினான்...

Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-6

6 “இத்தனை வருடங்களாக உனது பணத்திலும் நகையிலுமா தாரணி வளர்ந்து நிற்கிறாள்?” கனகலிங்கம் மித மிஞ்சிய கோபத்துடன் கேட்க, தசரதன் கைகளைக் கட்டிக் கொண்டு...

Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-5

5 அது வழக்கமான பெண்பார்க்கும் படலம் போலில்லை.அவன் கனகலிங்கத்திடம் ஏதோ தொழில் விபரம் பேசிக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்த பெண்களை அவனுக்கு பெயர் சொல்லி...

Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-4

4 “இன்று எப்படியாவது திவ்யாவிடம் பேசி விடும்மா” கற்பகம் சொல்ல தாரணி வேறு வழியின்றி தலையசைத்தாள். சும்மாவே உர்ரென்று இருப்பாள். இதில் கல்யாண விஷயம்...

Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-3

3 உறுமிக் கொண்டிருந்த ஸ்கூட்டரின் முன்னும் பின்னும் ஏற்றிக் கட்டிய சாமான்களுடன்,கால்களை தரையில் ஊன்றி அவன் நின்றிருந்தான்.  “டீயா ? காபியா ?  ஒரு அரை மணி...

Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-2

2 அவர்கள் படிப்பது மகளிர் கல்லூரி. மிகவும் கட்டுப்பாடான சட்டங்கள் அங்கு உண்டு.கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த பிறகு மீண்டும் வெளியேற மாணவிகளுக்கு நிறைய...

Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-1

1 பால் குக்கர் விசில் மெலிதாக கேட்க ஆரம்பிக்கவுமே கண்விழித்துக் கொண்டாள் தாரணி. பக்கத்து வீட்டிலிருந்து சுப்ரபாதம் லேசாக கசிந்து வந்து காதுகளில் விழுந்தது...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: