Tag - பாண்டவர்கள்

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/கலியுகம் எப்ப பிறக்கும்னு கிருஷ்ணர் பீமனிடம் சொன்னார்?

மனித குலத்திற்கு ஒர் இருண்ட காலம் வரும் என்று இந்து மதம் கூறுகிறது. அந்தக் காலம் தான் கலியுகக் காலம். கலியுகம் என்றாலே அந்த யுகத்தில் பாவம், ஊழல், துன்பம்...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/மகனுக்கும் கண் இல்லை

மாயாசுரன் கட்டிய – அழகிய மாளிகை துரியோதனனை ஈர்த்தது. வேடிக்கை பார்பதற்க்காக அதற்குள் சென்றான். “ஆ! இவ்வளவு அழகிய மாளிகையா? தேவர் உலகத்திலும் இத்தகைய மாளிகை...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதை/சொர்க்கம், நரகம்

மகாபாரதத்தின் முடிவில் இந்த மனித உடலோடு சொர்க்கம் செல்லும் வாய்ப்பு தருமன் ஒருவனுக்கு மட்டுமே கிடைத்தது. இந்த பொழுதில் கூட அவனுக்கு ஒரு பரீட்சை வைக்கப் பட்டது...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/கிருஷ்ணரது சமாதான தூது

பெரும்பாலான மக்கள் கிருஷ்ணர் ஒரு போர் வெறியர் என்று நினைக்கின்றனர். ஏனெனில் அவர் அர்ஜுனன், போர்க்களத்திலிருந்து ஓடிவிடுவதைத் தடுத்து நிறுத்தி போர் புரிய...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/அன்பின் அன்னை

பாண்டவரும், பாண்டு இளவரசர்களும், நீதி நேர்மையான பண்பின் ஓர் எடுத்துக் காட்டாக வாழ்ந்தனர். சனாதன தர்மத்தின் நீதி நெறியான கொள்கையில் பெறும் பற்றுதல்...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/தூய்மையான திரௌபதி (விளக்கம்)

ஒரே கணவனுடன் வாழ்வதே கற்பு என்னும் பட்சத்தில் ஐந்து கணவருடன் வாழ்ந்த திரௌபதி ஏன் கற்புக்கரசியாக போற்றப்படுகிறாள் என்னும் கேள்வி இயற்கையானதாகும் ஐவருக்கு...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/எது உண்மையான பக்தி?அபிமன்யுவின் மனைவி உத்திரை..

அர்ஜுனனின் புத்திரன் அபிமன்யுவின் இல்லத்துக்கு ஒரு நாள், முனிவர் ஒருவர் வந்திருந்தார். அன்று அபிமன்யு வீட்டில் இல்லை. அபிமன்யுவின் மனைவி, உத்திரை மட்டுமே...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/அபிமன்யு இறப்பிற்கு பின்

அர்ச்சுனன் மகன் அபிமன்யு தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன்… அதை பார்த்து சாரதியாக இருந்த...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/பீஷ்மரை விட அத்தனை நல்லவனா சகுனி? -2

காலம் ஓடியது. தந்தையின் எண்ணப்படியே, கௌரவர்களோடு உறவாடி, பாண்டவர்களை எதிரியாக்கி, பீஷ்மர் காத்து நின்ற குலத்தினை அழித்து, தானும் களத்தில் மாண்டான் சகுனி...

gowri panchangam Sprituality Uncategorized

மகாபாரதக் கதைகள்/ பிதாமகரின் பெருமையைக் கூறிய கண்ணன்

அரசாட்சியை ஏற்ற தருமர், வியாசர், நாரதர், தேவ ரிஷிகள், தந்தை எம தர்மர், ஆகியோரின் ஆசியை பெற்றார். பின், நீல வண்ண கண்ணன் உறையும் இடம் சென்றார். தன் அவதாரத்தின்...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: