33 முகாந்திரங்களற்ற உன் முன்கோப பொழுதுகளை முதிர்ந்த நெல்லென சமனித்து கொள்கிறேன் , சலித்துக்கொள்ளாதே சாணக்யா மணம் கமழும் உன் தந்திர ஜவ்வாதுகளில்...
Tag - தொடர் கதை
4 “அக்கா அவசரப்பட்டு நீயே எதையாவது நினைத்துக் கொண்டு உளறாதே” அஸ்வினி அதட்டினாள். ஏனோ அவளுக்கு எரிச்சலாக வந்தது. கோபமாக தங்கையைப் பார்த்தாள்...
32 சொல்லாமல் வரும் உன் பிள்ளை கோபங்களுக்கு மாற்றாய் , கல்லாமல் விட்ட கடைசி அத்தியாயங்களில் அடையாளமாய் எனை நூலாய் சொருகுகிறே மாளவிகா உடனே போய் சுந்தரியின்...
3 “ஐயோ அஸ்வினி நாம் அவனைப் பற்றி பேசியதை கவனித்து விட்டானோ? இங்கே எதற்காக வருகிறான்? நான் கீழே போய் விடட்டுமா?” ஓடப் போன சைந்தவியின் கையை இறுக்கி...
31 இடறல்கள் ஏதுமின்றி வழுவழுப்பாய் கூட்டி வைத்த பசுஞ்சாண முற்ற மனதில் , அழுத்த காலடியாய் மெத்தென பதிந்து கிடக்கிறது உனது முதல் முத்தம் . மீராவால் நம்பவே...
2 “ராஜ் ஹோட்டல்ஸ் நிறுவனர் வசந்த் ராஜ்” என மைக்கில் அறிவிக்கப்பட, அஸ்வினிக்கு அவனை ஞாபகம் வந்துவிட்டது. அவன் தமிழ்நாட்டில்… இல்லை அநேகமாக தற்போது...
30 நிமிர்ந்தென்னை பார் .. உனக்கு அதிர்ச்சி தரும் சொல்லொன்றை சுமந்து நிற்கிறேன் , மீண்டும் பிரிக்க வசதியாக விரல் சொருகி வைத்திருக்கும் புத்தக பக்கம் விடுத்து ...
1 “கனியே… கட்டிக் கரும்பே… தேவதையே… எங்கள் வீட்டு மகாலட்சுமியே… உன் பட்டுப்போன்ற பாதங்களை எடுத்து வைத்து கொஞ்சம் இங்கே வர முடியுமா?” சைந்தவியின்...
29 மற்றுமொரு அசுப நாளென்ற மனக்கனத்தில் , பிசிறடித்து விட்ட வார்த்தைகளை சீர் செய்ய முடியாது விழித்தபடி , சிற்றெறும்பு சினத்தில் சீறும் எனை .. பல் முளைக்கா சிசு...
28 பெருவிரல் நகம் வரை பற்றியெரிந்தபடி , நிலவுக்கு பின்னான சூரியனை விரும்ப தொடங்கியதும் சமர்த்தென பாராட்டியபடி உடலோடும் வியர்வை ஓடைகளின் மீதான விருப்பும்...