Tag - சிவனடியார்கள்

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-61 (மெய்ப்பொருள் நாயனார்)

திருக்கோவிலூர் என்ற நாட்டை மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவருக்கு சிவபெருமான் மேல் அளவு கடந்த பக்தி. நமக்கு பிடித்த மனிதர் ஒருவர் இருக்கிறார் என்றால் ...

gowri panchangam Sprituality Uncategorized

சிவத்தொண்டர்கள்-60 (மூர்த்தி நாயனார்)

பாண்டி நாட்டின் தலைநகரான மதுரையில், வணிகர் குலத்தில் பிறந்தவர் மூர்த்தி நாயனார் ஆவார். சிவபெருமான் மீது அரும்பக்தி கொண்டிருந்தார். அவர், மதுரை சொக்கநாதப்...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-58 (முனையடுவார் நாயனார்)

முனையடுவார் நாயனார் போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கும் சிவாலயங்களுக்கும் தொண்டுகள் செய்த‌ வேளாளர். இவர்63 நாயன்மார்கள் ஒருவர். முனையடுவார் நாயனார் பண்டைய...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-57 (முருக நாயனார் )

சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார், இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி நிறைஅன்பால் உருகும்...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-55(மங்கையர்க்கரசி நாயனார்)

63 நாயன்மார்களில் மங்கையர்க்கரசியார் ஒருவராவார். சோழமன்னனின் புதல்வியான இவர் நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனை மணந்தார்.மானி என்னும் இயற்பெயரைக் கொண்ட...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள் -50 (நேச நாயனார்)

காம்பீலி என்ற ஊரில் அவதரித்த நேச நாயனார்: பழம்பெரும் பதியான காம்பீலி என்னும் வளமிக்க பூமியில் நேச நாயனார் சாலியர் மரபில் (நெசவுத் தொழில்) பிறந்து வாழ்ந்து...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-48 ( நரசிங்கமுனையரைய நாயனார்)

தேடாத வளத்திற் சிறந்த திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை அரசுபுரிந்த முனையராயர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்கமுனையரையர். அவர் பகைவரை வென்று...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-46 (திருமூல நாயனார்)

நந்திதேவரின் உபதேசத்தைப் பெற்ற சிவயோகி ஒருவர் சிவபுரத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கு இறைவனை இனியதமிழில் தினமும் பாடி துதிப்பதை வழக்கமாக கொண்டவர்.அவர் அட்டமா...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-44 (திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்)

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள ஊர் ராஜேந்திரபட்டினம் இவ்வூர் அன்று திருஎருக்கத்தம்புலியூர் என அழைக்கப்பட்டது. இவ்வூரில் பாணர் மரபில் பிறந்தவர்...

gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-43 (திருநீலகண்ட நாயனார்)

  கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் அவதரித்து வாழ்ந்து வந்த சிவனடியார். எப்பொழுதும் சிவனாரை திருநீலகண்டம் திருநீலகண்டம் என உச்சரித்தபடியே...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: