திருக்கோவிலூர் என்ற நாட்டை மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவருக்கு சிவபெருமான் மேல் அளவு கடந்த பக்தி. நமக்கு பிடித்த மனிதர் ஒருவர் இருக்கிறார் என்றால் ...
Tag - சிவனடியார்கள்
பாண்டி நாட்டின் தலைநகரான மதுரையில், வணிகர் குலத்தில் பிறந்தவர் மூர்த்தி நாயனார் ஆவார். சிவபெருமான் மீது அரும்பக்தி கொண்டிருந்தார். அவர், மதுரை சொக்கநாதப்...
முனையடுவார் நாயனார் போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கும் சிவாலயங்களுக்கும் தொண்டுகள் செய்த வேளாளர். இவர்63 நாயன்மார்கள் ஒருவர். முனையடுவார் நாயனார் பண்டைய...
சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார், இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி நிறைஅன்பால் உருகும்...
63 நாயன்மார்களில் மங்கையர்க்கரசியார் ஒருவராவார். சோழமன்னனின் புதல்வியான இவர் நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனை மணந்தார்.மானி என்னும் இயற்பெயரைக் கொண்ட...
காம்பீலி என்ற ஊரில் அவதரித்த நேச நாயனார்: பழம்பெரும் பதியான காம்பீலி என்னும் வளமிக்க பூமியில் நேச நாயனார் சாலியர் மரபில் (நெசவுத் தொழில்) பிறந்து வாழ்ந்து...
தேடாத வளத்திற் சிறந்த திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை அரசுபுரிந்த முனையராயர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்கமுனையரையர். அவர் பகைவரை வென்று...
நந்திதேவரின் உபதேசத்தைப் பெற்ற சிவயோகி ஒருவர் சிவபுரத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கு இறைவனை இனியதமிழில் தினமும் பாடி துதிப்பதை வழக்கமாக கொண்டவர்.அவர் அட்டமா...
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள ஊர் ராஜேந்திரபட்டினம் இவ்வூர் அன்று திருஎருக்கத்தம்புலியூர் என அழைக்கப்பட்டது. இவ்வூரில் பாணர் மரபில் பிறந்தவர்...
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் அவதரித்து வாழ்ந்து வந்த சிவனடியார். எப்பொழுதும் சிவனாரை திருநீலகண்டம் திருநீலகண்டம் என உச்சரித்தபடியே...