நல்லவர்களோடு இருக்கக் குடிய நல்லவனை விட, கெட்டவர்களுடன் இருக்கக் கூடிய நல்லவன் தான் மிகவும் மேலானவன் என்பதை கிருஷ்ண பரமாத்மா உணர்த்தியுள்ளார். உக்கிரமாக...
Tag - கிருஷ்ணன்
மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் இந்த கதையில் யார் தன்னலம் கொண்டவர், யார் தன்னலமற்றவர் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். ...
பாரதப் போர் பதினெட்டு நாள் நடந்தது. பகல் முழுவதும் பார்த்தனுக்குத் தேரோட்டுவான் பரந்தாமன். அந்நாளில் இரவில் போர் செய்யும் வழக்கமில்லை. இரு பிரிவினரும் இரவில்...
மகாபாரதத்தின் நாயகன் கிருஷ்ணர் என்பது நாம் அறிந்த ஒன்றே. அவரின் அன்பினைப் பெற பலரும் விரும்பினர். அதைப் பெரும் பேறாக எண்ணினர். கிருஷ்ணர் அனைவரையும் சமமாகவே...
கர்ணன் போரில் அருச்சுனனின் அம்புகளால் வீழ்த்தப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது கிருஷ்ணர் கர்ணனின் கொடை தன்மையைச் சோதிக்க ஏழை அந்தணராக கர்ணனிடம்...
பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான்...
அர்ஜுனன், ஒரு நாள் கண்ணனைப் பார்த்து கேள்வி ஒன்றைக் கேட்டான்: “என் அண்ணன் தர்மன், தர்மம் செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டுள்ளான். கேட்பவர்களுக்கு இல்லை...
ஒரு முறை ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர் மற்றும் அர்ஜுனன் ஆகிய மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது நேரங்கடந்து...
மகாபாரதம் நடந்து முடிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருந்தாலும், அதில் உள்ள கதாபாத்திரங்கள் கால வெள்ளத்தில் அழியாமல் உயிர்ச்சித்திரங்களாக இன்றும் இருக்கின்றன...
திரௌபதிக்கு எந்த ஒரு அறிமுகமும் புதிதாக தேவையில்லை. அவர் பாண்டவர் ஐவரின் மனைவியாக இருந்தார், மேலும் மகாபாரதப் போர் நடைபெறுவதற்கான முக்கிய காரணியாகவும்...