பூம்பாவை -15 ப்ரதாப்பாக நடிக்க வந்தவனை மண்டையில் அடித்துக் காலி பண்ணிவிட்ட தெனாவெட்டில் கொஞ்சம் அசால்ட்டாக இருந்து விட்டதையும், அவன் உடல் மர்மமான முறையில்...
Tag - பூம்பாவை
அத்தியாயம் 14 ============== “டாக்டர்! கொஞ்சம் வெரசா இங்கன வாங்க!” – ரஞ்சனாக மாறியிருந்த நஞ்சனின் குரல் கேட்டு மாறன் வெளியே வந்தான். அவன்...
அத்தியாயம் – 13 “டேய். .. தூக்குடா இந்தக் கிழவரை!” சீட்டியடித்துக் கொண்டே வந்த விக்ரமின் நண்பர்கள் இருவர் சடக்கென நஞ்சனின் தாத்தாவைத் தூக்கிக் கொண்டு...
அத்தியாயம்..12 “மாறா! மாறா!! ஹலோ மாறா” “சொல்லுங்க மா” “என்ன சொல்லணும்டா! போனதும் ஒரு போன் பண்ணினே.? அப்புறமா கால் செய்தியா நீ...
அத்தியாயம்..11 ஏஞ்சாமி! மலையை காவ காக்கிறேனு சொல்லி சுத்தி சுத்தி வந்தியே.உன்னையே அந்த பேச்சியம்மா காவு வாங்கிட்டாளே!.அடியே மயிலு தொணைக்கு எம்புள்ளையை கூட்டி...
10 விக்ரம் தந்த ‘ரம்’மின் போதையில் தன் உள்ளும் புறமும் முள்ளாய்க் குத்தும் குற்றவுணர்ச்சியிலிருந்து தற்காலிகமாகவேனும் தப்பிக்க நினைத்த...
9 “அறிவிருக்குதா உனக்கு?” – விக்ரம் திட்டினான். “கடம்பனைத் தேனடையாக்கிட்டா, தொடர்ந்து நமக்குத் தேன் யாருடா கொண்டுவருவாங்க?”...
8 பைனூர் மலைப்பாதையில் நன்மாறனின் கார் விரைந்து கொண்டிருந்தது. ‘இந்த பேச்சிமலைக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தா தனக்கு என்ன நடக்குதுன்னு சொல்லி இருக்கும்...
7 பேச்சிமலையின் வடக்கு மூலை அடர் வனமாயிருந்தது. அங்கேதான் மலைக்குடிகள் இறந்தவர்களை புதைப்பது வழக்கம். மயிலும் அங்கேதான் துயில் கொண்டிருந்தாள். மண்ணால்...
6 “மாறா! போதும் இத்தோட உன் கரிசனத்தை நிறுத்திக்க.” “இல்லைடா சிவா! இந்தப் பொண்ணு சாவில் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருக்கு” “எதுவா...