Tag - பூம்பாவை

Serial Stories பூம்பாவை

பூம்பாவை-15 (நிறைவு)

பூம்பாவை -15 ப்ரதாப்பாக நடிக்க வந்தவனை மண்டையில் அடித்துக் காலி பண்ணிவிட்ட தெனாவெட்டில் கொஞ்சம் அசால்ட்டாக இருந்து விட்டதையும், அவன் உடல் மர்மமான முறையில்...

Serial Stories

பூம்பாவை-14

அத்தியாயம் 14 ============== “டாக்டர்! கொஞ்சம் வெரசா இங்கன வாங்க!” – ரஞ்சனாக மாறியிருந்த நஞ்சனின் குரல் கேட்டு மாறன் வெளியே வந்தான். அவன்...

Serial Stories

பூம்பாவை-13

அத்தியாயம் – 13 “டேய். .. தூக்குடா இந்தக் கிழவரை!” சீட்டியடித்துக் கொண்டே வந்த விக்ரமின் நண்பர்கள் இருவர் சடக்கென நஞ்சனின் தாத்தாவைத் தூக்கிக் கொண்டு...

Serial Stories

பூம்பாவை-12

அத்தியாயம்..12 “மாறா! மாறா!! ஹலோ மாறா” “சொல்லுங்க மா” “என்ன சொல்லணும்டா! போனதும் ஒரு போன் பண்ணினே.? அப்புறமா கால் செய்தியா நீ...

Serial Stories பூம்பாவை

பூம்பாவை-11

அத்தியாயம்..11 ஏஞ்சாமி! மலையை காவ காக்கிறேனு சொல்லி சுத்தி சுத்தி வந்தியே.உன்னையே அந்த பேச்சியம்மா காவு வாங்கிட்டாளே!.அடியே‌ மயிலு தொணைக்கு எம்புள்ளையை கூட்டி...

Serial Stories பூம்பாவை

பூம்பாவை-10

10 விக்ரம் தந்த ‘ரம்’மின் போதையில் தன் உள்ளும் புறமும் முள்ளாய்க் குத்தும் குற்றவுணர்ச்சியிலிருந்து தற்காலிகமாகவேனும் தப்பிக்க நினைத்த...

Serial Stories பூம்பாவை

பூம்பாவை-9

 9 “அறிவிருக்குதா உனக்கு?” – விக்ரம் திட்டினான். “கடம்பனைத் தேனடையாக்கிட்டா, தொடர்ந்து நமக்குத் தேன் யாருடா கொண்டுவருவாங்க?”...

Serial Stories பூம்பாவை

பூம்பாவை-8

 8 பைனூர் மலைப்பாதையில் நன்மாறனின் கார் விரைந்து கொண்டிருந்தது.  ‘இந்த பேச்சிமலைக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தா தனக்கு என்ன நடக்குதுன்னு சொல்லி இருக்கும்...

Serial Stories

பூம்பாவை-7

7 பேச்சிமலையின் வடக்கு மூலை அடர் வனமாயிருந்தது. அங்கேதான் மலைக்குடிகள் இறந்தவர்களை புதைப்பது வழக்கம். மயிலும் அங்கேதான் துயில் கொண்டிருந்தாள்.  மண்ணால்...

Serial Stories

பூம்பாவை-6

 6 “மாறா! போதும் இத்தோட உன் கரிசனத்தை நிறுத்திக்க.” “இல்லைடா சிவா! இந்தப் பொண்ணு சாவில் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருக்கு” “எதுவா...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: