22 இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு , வாயை பொத்தி என்றால் அப்படியே வாயை பொத்திக் கொண்டு திருதிருவென கண்களை உருட்டிக் கொண்டு தனது எம்டி சேரை விட்டு ஓரமாக கிடந்த...
Tag - தொடர் கதை
21 ” உன் அப்பாவை பார்க்க வேண்டுமே கமலினி .? எங்கே …எப்போது பார்க்கலாம் ? “ ” அதெல்லாம் பார்க்கலாம் . நீங்கள் முதலில் இதை சொல்லுங்கள் ...
20 கடைக்குள் நுழைந்து யூனிபார்ம் சேலையை மாற்றும் முன்பே விஸ்வேஸ்வரனிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது .இவன் எப்போது வந்தான் …? எனக்கு முன்பே வந்துவிட்டானா...
19 ஆலிழை தொட்டிலில் கண்ணன் – புது திருமணம் முடித்தவர்கள் அடுத்து எதிர்பார்ப்பது பிள்ளை செல்வத்தைத்தானே .அதைத்தான் மணமக்களுக்கு பரிசாக வடித்திருந்தாள்...
18 ” அழகாக இருக்கிறாய் கமலி ” புவனா நெகிழ்வோடு மகளின் இரு கன்னங்களையும் பற்றி நெற்றியில் முத்தமிட்டாள் . வேலாயுதம் கலங்கிய கண்களுடன் மகளின் தலையில்...
17 “நிகிதா , இந்தியன் டைமண்ட் இன்ஸ்ட்டிடியூட்டில் ஜெம்மாலஜி ப்ரபொசனல் டிகிரி படித்துக் கொண்டிருக்கிறாள் .அவள் அப்பா பன்வாரிலாலுக்கு ஒரே மகள் ...
16 அடிக்கத்தான் போகிறான் …கமலியின் வெகு நிச்சயத்திறகு பின் அவள் தனது தவறான புரிதலுக்காக அந்த அவனது கோபத்தை கூட எதிர்கொள்ள தயாரானாள். இறுக கண்களை மூடி...
15 ” இன்று உனக்கு டயமெனட் செக்சனில் டியூட்டி .மேலே வா” காலை உள்ளே வரும் போதே விஸ்வேஸ்வரன் சொல்லி விட்டு லிப்டில் ஏறிப் போக , கையில் எடுத்திருந்த...
14 ஒரு முறைக்கு இரு முறை பணத்தை எண்ணி வாங்கினாள் கனகம் . ” ம் …சரி சரி அடுத்த மாதமும் இது போல் கொடுத்து விடு ” உத்தரவு போல் சொல்லிவிட்டு...
13 ” ஒரு வேளைக்கு ஒரு ஆளுக்கு சாப்பாட்டுக்கு எங்வளவு செலவாகுது தெரியுமா …? காய்கறி , அரிசி விலை தெரியுமா ..? மூட்டை அரிசி வாங்கிப் போட்டாலும் பத்து...