அன்னையர் தின ஸ்பெஷல் (சிறுகதை) மாலதி அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். பள்ளிக்குச் சென்றிருந்த குழந்தைகள் இருவரையும் பாதியிலேயே அழைத்து வந்தாயிற்று...
Tag - சிறுகதை
அது பெங்களூர் ரயில் நிலையம்,. ரயிலின் கடைசியாக இணைக்கப்பட்டிருந்த ,ஜெனரல் கோச்சில் அடித்துப் பிடித்து ஏறி ஜன்னலோர இருக்கை லாவகமாக பிடித்து அமர்ந்திருந்தான்...
வாங்கோ அத்தை ….. வாங்கோ மாமா ; ஸ்கூல் குவாட்டர்லி லீவா ….. ஆசிரியரான தன் அத்தையை உற்சாகமாய் வரவேற்றாள் நளினா. “ஆமாம் . கல்யாணமாகி புகுந்த வீடு வந்து ஒரு...
“சந்திரம்மா வந்துவிட்டாள் பார். அவளுக்கு காப்பி கொடு ” என்றாள் மாமியார். “ஆமாம்மா. உன் மாமியார் தனக்கு கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை. சந்திரம்மா வாசலில்...
“ஓம் கம் கணபதயே நமஹ ” ….. என்று கூறியபடியே பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டினார் அர்ச்சகர். நான்கு தெருக்கள் இணையும் பகுதி அது...
“ஏன்பா ….. தவமணி . தினம் ரெண்டு மைல் சைக்கிள் மிதித்து பாலக்கரை போய் பஸ் பிடித்து காலேஜ் போக வேண்டியிருக்கே. மழை காலம்னா கஷ்டமா இருக்கு...
“சமர்த்தாக இருக்கணும். ஒழுங்கா ஸ்கூல் போகணும். நன்னா படிக்கணும். அம்மாவை படுத்த கூடாது ” வழக்கம்போல கோடை லீவிற்கு கிராமத்திற்கு வந்திருந்த பேரனுக்கு புத்தி...
“வாங்கோ….வாங்கோ..எல்லோரும் வரணும்.முறையாகவும் உற்சாகமாகவும் வரவேற்றார் பெண்ணின் தகப்பனார். எல்லோரும் வீட்டினுள்ளே சென்று அமர்ந்தனர். சம்பிரதாயமாக காபி...
”ஏட்டி சுந்தரி… நல்லா இருக்கியாட்டி…” என்று யாரோ ஒருவர், தெருவில் நலம் விசாரிக்கும் குரல் கேட்டு, சுந்தரிக்காவின் நினைவு என் மனதெங்கும்...
ஆட்டோ ஸ்டாண்ட் அருகே……. “உன்னுடன் வரத்தானே இன்று லீவு எடுத்து கொண்டு கிளம்பி வந்தேன் . ஆபீஸ்ல இருந்து அவசர வேலை, போன் வந்து விட்டது. கொஞ்சம்...