மஹாபாரதத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நாம் மஹாபாரத காலத்தில் பிறந்திருந்தால் மட்டும் தான் முடியும்..ஏன்,என்றால் அன்று எது அதர்மமோ அது...
Tag - கண்ணன்
கண்ணன் வடமதுரையில் பிறந்தவன். வடபகுதிக்கு உரிய தெய்வமாகிய அவனைத் தமிழர் தமக்குரிய தெய்வமாகவே உரிமை கொண்டாடினர். கண்ணன் வரலாறுகள் பல செவிவழிச் செய்திகளாக...
மகாபாரதம், பாகவத கதைகளின் அடிப்படையில் கண்ணனுக்கு உத்தியோக பூர்வமாக எட்டு மனைவிகள். இதைவிட ஜரசாந்த வத போரில் கண்ணனால் கொல்லப்பட்டு சத்ரிய அசர கணவனை இழந்த...
“இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு” .. என்றார் திருவள்ளுவர் இது கண்ணன் கூறிய “துல்ய ப்ரிய அப்ரியோ தீர” (இனியவரிடத்தம்...
அரசாட்சியை ஏற்ற தருமர், வியாசர், நாரதர், தேவ ரிஷிகள், தந்தை எம தர்மர், ஆகியோரின் ஆசியை பெற்றார். பின், நீல வண்ண கண்ணன் உறையும் இடம் சென்றார். தன் அவதாரத்தின்...
குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. `ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த...
மகாபாரதத்தில், சூது விளையாடி தங்கள் நாடு, நிலம், சொத்து என அனைத்தும் இழந்த பாண்டவர்கள் கடைசியில் சகுனியின் சூழ்ச்சி வார்த்தைகளால் தங்களது மனைவியான...
கண்ணன் துவாரகையில் ஆண்டு கொண்டிருந்த போது. சத்தியபாமா ஒருநாள், பாரிஜாத மலரை விரும்பினார். உடனே கண்ணன் தேவலோகம் சென்று, அம்மலரைக் கொணர்ந்து பாமாவிடம் கொடுத்தான்...
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படும் நிலையில், சீரியலில் நடித்தவர்கள் பிக் பாஸ், திரைத்துறை என...
பாரதப்போரில் கர்ணணுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது. (துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடக்கும் போர்.) மிகவும்...