கற்றாழை கிரீம்
உங்களுடைய சருமம் எண்ணெய் பிசுப்பாக இருக்கிறதா?
அப்படி என்றால் இதை செய்து பாருங்களேன்
தேவையான பொருட்கள்
கற்றாழை- 1 ஸ்பூன்
கடலை மாவு- 1 ஸ்பூன்
அரிசி மாவு-1 ஸ்பூன்
குளிர்ந்த தண்ணீர்- 1/2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
v கற்றாழையை கத்தியால் கீறி அந்த ஜெல்லை ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
v கற்றாழை ஜெல்லுடன் கடலை மாவு, அரிசி மாவு அனைத்தையும் சேர்த்து கிரீமாக கிளறி கொள்ளவும்.
v இந்த பேஸ்டை குளிப்பதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு தேய்த்துக் கொள்ளுங்கள்.
v மற்றும் இரவு நேரங்களிழிலும் இந்த கிரீம்-ஐ தடவி வந்தால் எண்ணை பிசுப்பு இல்லாமல் முகம் கதிரவன் போல் பளிச்சென்று மின்னும்.
What’s your Reaction?
+1
3
+1
+1
+1
+1
+1
+1