28 ” தாத்தா நானும் உங்கள் பேத்தி போலத்தான். என்னை நம்புங்கள். இந்த கதையின் வில்லி நான் கிடையாது. நான் வெறும் அம்பு. என்னை எய்த வில் …ஹீரோவாக...
Tag - உடலென நான் உயிரென நீ
27 ” ஏன்டி எந்த நேரத்தில் எந்த இடத்தில் கொஞ்சுவதுன்னு கிடையாதா உனக்கு ? ” அதட்டல் போல் முயன்றவனின் வார்த்தைகள் தேனினை குழைத்து தீந்தமிழாய் வெளி...
26 சத்தமின்றி தோப்பிற்குள் நுழைந்து நின்ற காரை தூக்கம் வராமல் வராண்டா பெஞ்சில் உருண்டு கொண்டிருந்த மதுரவல்லி உணர்ந்து கொண்டாள். கணநாதனோ , தாராவோ வெளியே வராமல்...
25 ” இதோ இங்கே பாருங்கள் சார். உங்கள் தங்கை வளர்மதி மேடத்திற்கும் மதுரவல்லிக்குமான வித்தியாசங்களை கவனியுங்கள். வளர்மதிக்கு கொஞ்சம் உப்பலான கன்னங்கள்...
24 ” நடிகையாக மாறி விட்ட மனைவியின் இமேஜை குலைக்கும் குழந்தையை சந்திரலால் விரும்பவில்லை. அதனால் கலைத்து விட முயற்சித்தான் .ஆனால் காலம் கடந்து விட...
23 சிறு மூச்சு வாங்கலுடன் வீட்டிற்குள் வந்து சோபாவில் அமர்ந்த மதுரவல்லியருகே வந்தான் கணநாதன் . ” மதுரா என்ன செய்துவிட்டு வந்திருக்கிறாய் ? “...
22 ” அவரது கேரியரையே பாழாக்கி விட்டாயே நீ …உன்னால்தானே இந்த பட்டிக்காட்டில் கிடந்து கஷ்டப்படுகிறார். பிறகு உன் மேல் கோபம் வராதா ? ”...
21 ” இது யார் கணா ? ” தாரா கொஞ்சும் குரலில் கேட்க கணநாதன் புருவங்களை உயர்த்தினான் . ” ஹேய் இவளை தெரியவில்லையா ? உன் ப்ரெண்ட்பா ...
20 ” ஹாய் உள்ளே வரலாமா ? ” அறை வாசலில் குரல் கேட்டு சன்னல் வழியாக வானத்தை வெறித்துக் கொண்டிருந்த மதுரவல்லி திரும்பி பார்த்தாள் .வாசலில் ஒரு...
19 சூரியனின் கதிர் முகத்தின் மேல் சுளீரென்று வந்து விழுந்த பின்பே கண் விழித்தாள் மதுரவல்லி. மனதின் சோர்வு உடலை பாதித்ததாலோ என்னவோ அவளுக்கு உடலெங்கும் வலிப்பது...