8 “வசுமதி இன்னமும் வரலையா..?” கேள்வி கேட்ட பரமசிவத்தின் குரல் கோவில் மணியை ஒத்திருந்தது.. “தோ வந்துடறேன்னு சொல்லி விட்டிருக்காப்பா..” பதில் சொன்ன சதுரகிரியின்...
Author - Padma Grahadurai
Website Admin
7 “விடிந்ததும் நாகர்கோவில்.. பிறகு அங்கிருந்து தக்கலை..” சொன்னபடி ஆராத்யா டிரெயினின் மேல் பெர்த்தில் ஏறிப் படுக்க உதவினாள் மனோரமா.. வெளிச்சமாய் மின்னிய தாயின்...
6 ஒருவரது வீட்டிற்கு போகும் போது வெறும் கையுடன் போகலாமா..? என்ன வாங்கிப் போவது..? அவனது வீட்டில் யார் யார் இருப்பார்கள்..? அவனுக்கு கல்யாணம்...
5 எதிரே நாற்காலியில் அமர்ந்திருப்பவனிடம் அந்த கம்பெனி எம்.டி என்பதற்குரிய எந்த அறிகுறியும் இல்லை.. “சம்மர் கட்” எனும் முறையில் தலை முடியை ஒட்ட வெட்டியிருந்தான்...
4 அந்த பூங்கா நகரை விட்டு தள்ளி இருந்தது. அதிலிருந்த வேப்ப மரத்தடியில் போடப் பட்டிருந்த வட்ட வடிவ கல் பெஞ்சுகளில் தோழர்கள் மூவரும் அமர்ந்திருந்தனர்.. உச்சி...
3 “வாட்ஸ் யுவர் நெகஸ்ட் மூவ் ஸ்டூடண்ட்டிஸ்..?” கேட்ட காலேஜ் கரஸ்பாண்டன்டை திகைப்பாய் பார்த்தனர்.. தோழர்கள் மூவரும்.. “சார்..” ரஞ்சித் தயக்கமாய் இழுக்க...
2 “அடிடா அவளை, இழுத்து கொல்லுடா..” திடுமென கத்தலாய் குரல் வர ஆராத்யா திடுக்கிட்டாள்.. “அடப்பாவி உருப்படுவியா நீ..? உங்கம்மா சொல்றான்னு உன் பொண்டாட்டியை...
1 “உங்கள் அடி மனதில் என்ன இருக்குதுன்னு இப்பத்தானே எனக்கு தெரியுது..” தரையில் உருளும் வெங்கல டம்ளராய் மனோரமாவின் குரல் உயர்ந்து கேட்டது.. “என்னத்தடி பெரிசா...
2 உன் சாக்லேட் நினைவு கலந்த என் ரோஜா கனவுகள் சிவந்து சிதறிக் கொண்டிருக்கையில் பெய்து நின்றுவிட்டது மழை , வேப்பமரத்தின் சிலீருடன் என்...
1 வெளுக்கிறது வெயிலென்றேன் சரி சரியென சலித்தபடி இளநீர் வாங்கி நீட்டுகிறாய் , கொட்டும் மழையை கூற பயமாய் இருக்கிறது , கம்பளி கொடுத்து காணாமல் போய்விடுவாயோ என...