13 “இந்தச் சிகப்பு சேலையை கட்டலாமா..?” ஸ்ரீமதி கொண்டு வந்து காட்டிய சிகப்பு சேலையை தராசின் ஒரு தட்டிலும், சொர்ணாவை மறு தட்டிலும் வைத்தாள் நிச்சயம் சேலை...
Author - Padma Grahadurai
Website Admin
12 “இதோ இந்த முக்காலியில் உங்கள் கால்களை நீட்டி வைத்துக் கொள்ளுங்கள் தாத்தா..” மூட்டு வலியால் தரையில் அமர முடியாமல் மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த...
2 இவர்கள் எல்லோரும் இவ்வளவு நேரமாக கொடுத்த பில்ட் அப்களில் அந்த ராயரை பட்டு வேட்டி சட்டை வெகு நிச்சயமாக தலையில் ஒரு கனத்த பட்டுத் தலைப்பாகயோடு எதிர்...
11 “அப்பாவிற்கு என் மீது மிகுந்த பாசம்.. பத்தே ஏக்கர் நான் வைத்திருந்தவர் பிறந்த பிறகுதான் ஐம்பது ஏக்கர்களுக்கு முதலாளியாக மாறினார்.. இந்த...
11 கட்டம் கட்டி நிறுத்துகையிலும் வரை தாண்டி வழிந்து கொண்டேதானிருக்கிறாய். பாசிப் பச்சை உடலில் , அடர் பச்சை பார்டருடன் இடையிடையே சிறு ஜெர்கான் கற்கள்...
நட்சத்திரச் சொட்டுக்கள் நனைந்த இருளுள் நட்சத்திரச் சொட்டுக்கள் நிறையத் தொடங்குகையில் சுலபமாய் இறங்குகிறேன் ஞாபகங்களுள் எனைத் துருவி எடுக்கும் உன்...
மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளாக்கும் போது , கதை பேசுவதை விட கவி சொல்வது எனக்கு எளிதாக இருக்கும் .அப்படி என் மனம் சொல்லும் வரிகள் சிலவற்றை உங்களுடன்...
விநாயகருக்கு, நெற்றியில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வேண்டிக்கொள்வோம். ஆனால், திருவண்ணாமலையில், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்குப் பிள்ளையாரை நாம்...
10 “நான் ஏன் போக வேண்டும்.. இது என் தாத்தா வீடு.. இங்கே எனக்கு உரிமை இருக்கிறது.. நான் இங்கேதான் இருப்பேன்..” உரிமையோடு பேசினாள் ஆராத்யா.. ஆர்யன் புருவங்களை...
9 திடுமென ஆர்யனை அங்கே பார்த்ததும்.. ஆராத்யா முதலில் உணர்ந்தது பயத்தைத்தான்.. ஐயோ.. இவனா.. என்னை பாலோ செய்து கொண்டு இங்கேயே வந்துவிட்டானா...