Tag - மகாபாரதக் கதை

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/வியாசர் பிறந்த கதை!

  * வேத வியாசர் தான் மிகச்சிறந்த புராணமான மகாபாரதத்தை உருவாக்கி எழுதியவர். இவர் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் கொள்ளுத்தாத்தா ஆவார். அத்தகைய சிறப்புகள்...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/பலராமன் அபிமன்யுவின் மாமனார் (வத்சலா அபிமன்யு காதல் கதை)

பலராமனின் மகள் சசிரேகா அல்லது வத்சலாவுடன் அபிமன்யுவின் திருமணம் ஒரு தனித்துவமான கதை. இக்கதை மகாபாரதத்தின் முக்கிய கதையிலோ அல்லது எந்த சமஸ்கிருத இலக்கியங்களிலோ...

gowri panchangam Sprituality Uncategorized

மகாபாரதக் கதைகள்/பீஷ்மர் சிகண்டி (தர்மம்)

ஒரு நிகழ்ச்சியை தனிப்படுத்திப் பார்த்து தர்ம அதர்மங்களை நிர்ணயிக்க முடியாது.  பீஷ்மர் வதம். ————————- சிகண்டியுடன் அனைவருமே போரிடுகின்றனர். பீஷ்மரைத் தவிர...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/எது உண்மையான பக்தி?அபிமன்யுவின் மனைவி உத்திரை..

அர்ஜுனனின் புத்திரன் அபிமன்யுவின் இல்லத்துக்கு ஒரு நாள், முனிவர் ஒருவர் வந்திருந்தார். அன்று அபிமன்யு வீட்டில் இல்லை. அபிமன்யுவின் மனைவி, உத்திரை மட்டுமே...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/அர்ஜுனன் மனைவிகள்

ஆற்றில் உள்ள மணல்களை எண்ணலாம் ஆனால் அர்ஜுனன் மனைவிகளை எண்ண முடியாது சில நாட்களாக இந்த பழமொழியை கூறிவருகின்றனர் எனில் அர்ஜுனனுக்கு அத்தனை மனைவிகளா என்ன? சரியாக...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/ பெண்களிடம் ரகசியம் தங்காது

குருக்ஷேத்திர போர் முடிவடைந்ததும் தமது இறந்த சொந்த பந்தங்களிற்காக பாண்டவர்கள் நீர்த்தர்ப்பணம் செய்ய கங்கை நதிக்கரைக்கு வந்தனர். அப்பொழுது குந்தி அங்கு சென்று...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/ சகாதேவனின் தரும நீதி

ஒரு காட்டில் ஒர் அதிசய விலங்கு வாழ்ந்திருந்தது. அதன் பாதிப்பகுதி விலங்கு வடிவம். மறுபாதி மனித வடிவம். ஆதலால், அது புருட மிருகம் என அழைக்கப்பட்டது. அளவில்லாத...

gowri panchangam Sprituality Uncategorized

மகாபாரதக் கதைகள்/அர்ச்சுனன் அகந்தை

கண்ணனுக்கு மிக நெருங்கிய நண்பன் காண்டீபன். கண்ணன் திருவாயால் கீதை உபதேசம் கேட்ட அவனிடமும் அகந்தை சிறிது தலை நீட்டியது. . அடியார்க்கு அருள் செய்வதைக் காட்டிலும்...

gowri panchangam Sprituality Uncategorized

மகாபாரதக் கதைகள் / குழந்தைகளுக்கு மகாபாரத கதை சொல்லலாமா?

மகாபாரதத்தில் பல சுவாரஸ்யமான கதைகள் உண்டு.  ஆனால் அதில் சூதாட்டம், கொடூரமான போர் போன்ற சம்பவங்கள் உள்ளதால் குழந்தைகளுக்கு சொல்ல கூடிய கதையல்ல என்ற ஒரு...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/துரோணரின் மகள் (பகுதி-1)

 வில் ஆசிரியர் துரோணருக்கு ஒரு மகன் இருப்பது தான் நமக்குத் தெரியும். அவன் பெயர் அசுவத்தாமன். அவன் சிரஞ்சீவி.துரோணருக்கு ஒரு மகள் இருந்ததாகவும் அவள் பெயர்...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: